மதுக் கடைகளை மூடக் கோரிய மனு தள்ளுபடி!
கடந்த வாரம் திங்கள் கிழமை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்த
8,10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! மதுரையில் பணி!
மதுரை தேவி பயிர் அறிவியல் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியியாகியுள்ளது. Office Boy, Accounts Assistant & Assistant Manager ஆகிய பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக...
கண்நோயால் அவதியுறும் மீனாட்சியம்மன் கோவில் யானை! தாய்லாந்து மருத்துவர்களிடம் ஆலோசனை!
யானையின் இடது கண்ணில் புண் மற்றும் புரை நோய் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.
மதுரை கோயில் யானைக்கு கண் சிகிச்சை; தாய்லாந்து மருத்துவர்களிடம் ஆலோசனை!?
செயல்படும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று மேற்சிகிச்சை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கள்ளச் சாராய பரவலைத் தடுக்கவே… டாஸ்மாக் திறப்பு: வணிகவரித் துறை அமைச்சர் பதில்!
தமிழக முதல்வர் இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு முதல்வருக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக ஒரு எளிமையான முறையில் நடத்திசென்று
சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்த லாரி கடத்தல்! செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 3 பேர் கைது!
கொரோனா கால ஊரடங்கில் சாலையோரத்தில் நிறுத்தப் பட்டிருந்த லாரி திருடப்பட்ட சம்பவத்தினால் லாரி உரிமையாளர்கள் மத்தியில்
ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்! பக்தர்கள் இன்றி ‘வெறிச்’!
ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவுக்கு, பொதுமக்கள் பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடைபெற்றது.
டாஸ்மாக் திறந்த நாளன்றே… நண்பர்களால் இளைஞர் படுகொலை!
டாஸ்மாக் திறந்த நாளன்று நண்பர்களால் இளைஞர் படு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சூடம் ஏற்றி பூத் தூவி கும்பிட்டு… மது வாங்கிக் குடித்த திமுக., பிரமுகர்!
இருப்பினும், அரசின் முடிவை வரவேற்ற மதுக்குடியர்கள், மது தான் எங்களின் மருந்து எனத் தெரிவித்தனர்!
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 12)
அவரது சத்தியத்தினைக் கண்டு பிரமித்த அந்த குரு கபீரை தனது சிஷ்யனாக ஏற்றுக்கொண்டார். பின்னாளில் கபீர் பெரும் துறவியாக
அவசரகால ஊர்தியில் வைத்து… பெண்ணுக்கு பிரசவம்!
மதுரையில் அவசர கால ஊர்தியில் குழந்தை பிறந்த சம்பவம் உறவினர்களிடையே மகிழ்ச்சியை அளித்துள்ளது.
கடந்த அரசு உதவியது போல… இப்பவும் உதவுங்க..! ஸ்டாலினுக்கு பார்வையற்றோர் கோரிக்கை!
கடந்த கொரோனா காலத்தில் தமிழக அரசு நிதி உதவி வழங்கியது போல், தற்போது நிதி உதவி வழங்க கோரி , முதல்வர் ஸ்டாலினுக்கு