அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!
மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!
இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.
― Advertisement ―
சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!
நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான். இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.
More News
சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?
இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது. எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.
‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!
இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,
Explore more from this Section...
நாகல்குளத்தில் டெங்கு விழிப்புணர்வு மருத்துவ முகாம்
பாவூர்சத்திரத்தை அடுத்த நாகல்குளத்தில் டெங்கு விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமினை பி.ஜி.ராஜேந்திரன் மற்றும் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் செல்வமோகன் தாஸ் பாண்டியன் இணைந்து துவக்கி வைத்தனர் முகாமில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்...
தண்ணீர் ஓடையை அடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எம்.எல் ஏ ராஜேந்திரனிடம் பொதுமக்கள் புகார்
தண்ணீர் ஓடையை அடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எம்.எல் ஏ ராஜேந்திரனிடம் பொதுமக்கள் புகார் தண்ணீர் ஓடையை அடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து பி.ஜி ராஜேந்திரன் எம்.எல்.ஏ...
குளிப்பதை கண்காணிக்க ஒருவர் நியமனம்
தென்காசி:நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஷாம்பு மற்றும் சோப்பு போட்டு குளிப்பதாக வாட்சப்பில் வந்த புகாரை அடுத்து தென்காசி கோட்டாச்சித் தலைவர் குற்றாலம் மெயின் அருவியில் இன்று திடீர் சோதனை...
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக செங்கோட்டை-சென்னை சிறப்பு ரயில் இயக்க வேண்டுகோள்
செங்கோட்டை: ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ரயில் மூலம்...
தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிpக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார் நிர்வாகி அன்பரசி திருமலை,...
கீழப்பாவூரில் எம்.ஜி.ஆர் நினைவு தினம் மலர் தூவி மரியாதை
கீழப்பாவூர் பேரூர் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளை முன்னிட்டு மேல்வைப் பிரதிநதி ஜெ. ஜெயராமன் .,தலைமையில் அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி...
கீழப்பாவூரில் எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிப்பு
கீழப்பாவூர் பேரூர் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளை முன்னிட்டு பி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ .,தலைமையில் அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்வில் ,கீழப்பாவூர்...
வள்ளியூர் அருகே குளம் உடைந்து ஊருக்குள் நீர் புகுந்தது
வள்ளியூர்:நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சவுந்திரபாண்டியபுரத்தில் உள்ள குளம் உடைந்தது. ஊருக்குள் தண்ணீர் புகுந்து, சாலைகளிலும் வீடுகளிலும் பெருக்கெடுத்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த துயருக்கு உள்ளாகினர். தகவல்: எஸ்.எம்.எஸ் சங்கர்
நெல்லை அருகே பாலத்தில் கார் மோதி தம்பதி பலி
நெல்லை:நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வார் குளம் பைபாஸ் சாலையில் உள்ள பாலத்தின் மீது இன்று அதிகாலை கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த கணவன் மனைவி...
பாவூர்சத்திரம் அருகே சண்டைக்கோழி திருடிய மூவர் கைது
பாவூர்சத்திரம் அருகே கோழிப்பண்ணையில் கோழிகளைத் திருடிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.பாவூர்சத்திரம் அருகேயுள்ள வெள்ளைப்பனையேறிப்பட்டியைச் சேர்ந்தவர் கராத்தே ராஜேந்திரன்(35). தோரணமலை அருகேயுள்ள கானாவூரில் உள்ள இவரது கோழிப்பண்ணையில் சண்டைக்கோழி உள்பட...
குமரியிலிருந்து கோவா, திருவனந்தபுரம் – வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க கேரள முதல்வர் கோரிக்கை
கன்னியாகுமரி: கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் வழியாக கோவாவிற்கும், திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கும் ரயில் இயக்க வேண்டும் என்று கேரளா முதல்வர் உம்மன்சாண்டி ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார். அடுத்த 2016-17...
கிராமிய வில்லிசை சங்க நிர்வாகிகள் தேர்வு
கிராமிய வில்லிசை கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வுநெல்லைமாவட்ட கிராமிய வில்லிசை கலைஞர் சங்கத்தின் கீழப்பாவூர் பகுதி சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கு நலிவுற்றோர் சங்க தலைவர் பாவூர்நாவலர் தலைமை வகித்தார், தமிழ்இலக்கிய மன்ற...