நெல்லை

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

― Advertisement ―

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

More News

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

Explore more from this Section...

பெத்தநாடார்பட்டியில் மண்வள தினம்

பாவூர் சத்திரம் அருகேயுள்ள பாரளுமன்ற உறுப்பினரின் லட்சிய கிராமமான பெத்தநாடார்பட்டியில் உலக மண் வள தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராதா ...

தேமுதிக ஆலோசனைக் கூட்டம்

தேமுதிக தொழிற்ச்சங்க ஆலோசனைக் கூட்டம்பாவூர்சத்திரத்தில் தேமுதிக தொழிற்ச்சங்க ஆலோசனைக் கூட்டம் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்றது ,காமராஜ்,கொம்பையாபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட துணைத்தலைவர் முருகன் வரவேற்புரையாற்றினார் சிறப்பு அழைப்பாளர்களாக...

குடிநீரின் தரம் கண்டறியும் பயிற்சி மற்றும் செயல்விளக்க முகாம்

குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குடிநீரின்தரம்  கண்டறியும் முறை மற்றும் குடிநீர் வினியோகிப்பாளர்களுக்கு செயல் விளக்கம் மற்றும் பயிற்சி முகாம் ஆவுடையானூரில் நடைபெற்றது  நிர்வாகபொறியாளர்  முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்  , உதவி நிர்வாக...

குளச்சல் துறைமுகம் : சில அடிப்படைத் தகவல்கள்

குளச்சல் துறைமுகம் தென்தமிழகத்தில் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் உலகிலேயே மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்து கொண்ட கடற்பாதையில் அமைந்துள்ளது. இந்த கடற்பாதை ஐரோப்பா வளைகுடா நாடுகள், வட ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் இருந்து...

குளச்சல் துறைமுகம் விவகாரத்தில் மீனவர் போராட்டம் தேவையற்றது: நுகர்வோர் சங்கம்

கன்னியாகுமரி:குளச்சல் வர்த்தக துறைமுகம் விவகாரத்தில் மீனவர்கள் போராட்டம் தேவையற்றது என நுகர்வோர் சங்கம் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். தென்மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கான திட்டமான குளச்சல் வர்த்தகத் துறைமுகத்தை மீனவர்கள் எதிர்ப்பது தேவையற்றது என...

மேலப்பாவூரில் மனுநீதி நாள் முகாம்

மேலப்பாவூரில் மனுநீதி நாள் முகாம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரில் மாவட்ட வருவாய் அலுவலரின் மனுநீதி நாள் முகாம்  நடைபெற்றது. முகாமிற்கு திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேலு தலைமை வகித்து முன்னோடி மனுநீதி நாள்...

வெள்ளத்தடுப்பு நடவடிக்கை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி ஆலோசனை

வெள்ளத் தடுப்பு முன்னச்செரிக்கை நடவடிக்கைகே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி பார்வையிட்டார்கீழப்பாவூர் பகுதியில் மாதங்கோயில் ,ஆசாரி வடக்குத்தெரு அருகே நீர் வரத்து உள்ள  சிறு பாலங்கள் மற்றும் கீழப்பாவூர் குளங்ககளில் இருந்து நீர் வெளியேறும் மதகுகள் மற்றும்...

வியாபரிக்கு கொலை மிரட்டல்

கீழப்பாவூரில் வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது வழக்கு பதிவு கீழப்பாவூரில் கடன் வாங்கிய  பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதுடன், கடன் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது...

மழையால் வீடு சேதம்

பாவூர்சத்திரம் அருகே குறும்பலாப்பேரி குமாரசாமிநாடார் தெருவில் வசித்து வருபவர் மாடசாமி(வயது 42) ஆட்டோ டிரைவர் . தற்போது நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும்  கனமழையால் இவரது வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்துது....

புது மாபிள்ளையை காணவில்லை

பாவூர்சத்திரம் அருகேயுள்ள  அரியப்புரம் ரகுமானியபுரத்தை சேர்ந்தவ சுப்பிரமணியன் மகன் குத்தாலிங்கம் என்ற சங்கர் (29). இவர் மளிகை  கடை நடத்தி வருகிறார். இவருக்கும் ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவருக்கும்  நாளை...

டேக்வாண்டா போட்டி ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் தேர்வு

மாநில டேக்வாண்டோ போட்டிக்குஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் தேர்வு மாநில டேக்வாண்டோ போட்டிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்hரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்நெல்லை மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி பாளையங்கோட்டை அண்ணா...

விலையில்லா மடிகணினி வழங்கும் விழா

 மாணவர்களுக்கு விலையில்லாமடிக்கணினி பாவூர்சத்திரத்தில் உள்ள த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 209  மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லாமடிக்கணினி  வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் யூனியன் தலைவர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமை தாங்கி மடிக்கணினிகளை...

SPIRITUAL / TEMPLES