தேமுதிக ஆலோசனைக் கூட்டம்

Published:

தேமுதிக தொழிற்ச்சங்க ஆலோசனைக் கூட்டம்
பாவூர்சத்திரத்தில் தேமுதிக தொழிற்ச்சங்க ஆலோசனைக் கூட்டம் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்றது ,காமராஜ்,கொம்பையாபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட துணைத்தலைவர் முருகன் வரவேற்புரையாற்றினார் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தொழிற்ச்சங்க துணைச்செயலாளர் ஆதிலிங்க பெருமாள் ,மாவட்ட கழக செயலாளர் அய்யம்பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினர் கூட்டத்தில் ஒன்றியம் ,பேரூர் பகுதிகளில் தொழிற்ச்சங்க உறுப்பினர்களின் முகாம் நடத்தி நல வாரிய உறுப்பினர் அட்டை பெற்றுத்தருதல் வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதியிலும் தேமுதிக வின் வெற்றிக்கு உழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில்  சுரக்குடையான் ,சரவணன் ,ஒன்றிய செயலாளர் டி.ஆர்.முருகன் ,பேரூர் கழக செயலாளர் சேர்மக்கனி,மகளிரணி செயலாளர் செல்வமேரி உட்பட பலர் கலந்துகொண்டனர் முடிவில் துணைச்செயலர் கலையரசன் நன்றி கூறினார்

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img