குளிப்பதை கண்காணிக்க ஒருவர் நியமனம்

Published:

தென்காசி:
நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஷாம்பு மற்றும் சோப்பு போட்டு குளிப்பதாக வாட்சப்பில் வந்த புகாரை அடுத்து தென்காசி கோட்டாச்சித் தலைவர் குற்றாலம் மெயின் அருவியில் இன்று திடீர் சோதனை நடத்தினார்.
அப்போது, 25 பேர் ஷாம்பு போட்டு குளிப்பதை அறிந்து அவர்களுக்கு தலா ரூபாய் 100 அபராதம் விதித்தார்.
மேலும் ஷாம்பு, எண்ணெய்க் குளியல் ஆகியவற்றை கண்காணிக்க ஒருவரை நியமனம் செய்யவும் உத்தரவிட்டார்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Related articles

Recent articles

spot_img