நெல்லை

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

திமுக.,வின் திசை திருப்பல் நாடகத்துக்கு ரூ. 4 கோடி..?

தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது திருநெல்வேலி பாஜக., வேட்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

இஸ்லாமிய அமைப்புகளுக்காக உடனே செயல்படும் காவல் துறை! நாங்க கொடுத்த புகார்கள் என்னாச்சு? இந்து முன்னணி புகார்!

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இஸ்லாமிய அமைப்புகள் புகார் அளித்தால், உடனே செயல்படும் காவல் துறை, நாங்கள் அளிக்கும் புகார்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று இந்து முன்னணி புகார் கூறியுள்ளது.

நெல்லை டூ பிகார்… செல்கிறது சிறப்பு ரயில்! இடம்பெயர்ந்த தொழிலாளர் வசதிக்காக!

ரயிலில் பயணிகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இது போன்ற சிறப்பு ரயில்கள் வட மாநிலங்களில் அண்மையில் இயக்கப்பட்டன.

குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: தென்காசி பகுதிகளில் கனமழை!

குற்றாலத்தில் கடும் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி, செங்கோட்டை குற்றாலம் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இன்று மாலை திடீரென மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், குற்றால அருவிக்கு வரும் நீர்பிடிப்புப்...

தென்காசியில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அரசாணை பிறப்பித்து, உடனடியாக இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்.

பெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி வழங்கல்!

செங்கோட்டை அடுத்த பெரியபிள்ளை வலசையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள்,...

அப்பாடா… 47 நாட்களுக்குப் பிறகு…

நெல்லை சந்திப்பு பகுதியில் 47 நாட்களுக்கு பின் உலர் சலவை நிலையத்தை திறந்து மகிழ்ச்சியுடன் பணியாற்றினார் தொழிலாளி ராமசாமி.

கடைகள் திறப்பு குறித்த அறிவிப்பு

எந்த கடைகள் திறக்க லாம் என்பது குறித்து அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளதுகடைகள் திறப்பு குறித்த அறிவிப்பு

செங்கோட்டையில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு திமுக., வர்த்தக அணி சார்பில் உதவிகள்!

செங்கோட்டையில் திமுக வர்த்தக அணி சார்பில் ஆட்டோ தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு கொரானா நிவாரண உதவிகள் வழங்கல்!

கொரோனா: நெல்லையில் மேலும் 8 பேருக்கு தொற்று! 80 ஆக உயர்வு!

அனுமதிக்கப்பட்டிருந்த மேலப்பாளையத்தை சேர்ந்த 83 முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செங்கோட்டை ராணுவ வீரர் சந்திரசேகர் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் வீர மரணம் அடைந்த தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த வீரர் சந்திரசேகர் உடல் அரசு மரியாதையுடன் இன்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழக பொருளாதாரத்தை நிற்க வைக்கப்போகும் குடிமகன்களை… அமர வைத்து கௌரவம் அளித்த அரசு!

தமிழகத்தின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தி நிமிர வைக்கப் போகும் குடிமகன்களுக்கு இன்று சேர் போட்டு அமர வைத்து மதுபானங்களை வாங்கிச் செல்ல உறுதுணையாக இருந்தது அரசு!

பசியால் வாடும் குற்றாலக் குரங்குகள்; இந்துமுன்னணி பழங்கள் வழங்கல்!

குற்றாலத்தில் பசியால் வாடும் வாயில்லா ஜீவன்களான குரங்குகளுக்கு செங்கோட்டை நகர இந்து முன்னணி சார்பில் பழங்கள் வழங்கப்பட்டன. நகர செங்கோட்டை இந்து முன்னணியின் சார்பில் முருகன் பழங்களை வாங்கிச் சென்று குரங்குகளுக்கு அளித்தார்.

SPIRITUAL / TEMPLES