Breaking News
மனிதாபிமான உதவிக்கு… அங்கீகாரம்! நெல்லை காவல் துணை ஆணையர் நெகிழ்ச்சி!
இரவு நேரத்தில் தவித்த மூதாட்டிக்கு உதவியதைப் பாராட்டி மணிகண்டனுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
நெல்லையில் 120 ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பில்… விஎச்பி அமைப்பு புகார்!
இந்தப் புகார் குறித்து நெல்லை பொறுப்பாளர் ஆறுமுகக்கனி செய்தியாளர்களிடம் கூறியவை...
குற்றாலத்தில் கனமழை! அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு!
சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்பதால் அருவிக்கரைப் பக்கம் எவரையும் குளிப்பதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை
சூர்யா… நீதிமன்றம் லேசா எடுத்துக்கிச்சி… ஆனா போலீஸு!? கேஸு போட்டிருச்சில்ல…!
காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சொக்கம்பட்டி சொக்கலிங்க விநாயகர் கோயிலில் திருவாதிரைத் திருவிழா கோலாகலம்!
கடையநல்லூரை அடுத்துள்ள சொக்கம்பட்டி காசிவிசுவநாதர் கோவிலில் திருவாதிரை நட்சத்திர திருவிழா நடைபெற்றது.
NEPக்கு எதிராக மாணவர்களை கோலம் போடச் சொல்லும் பாளை., கிறிஸ்துவ பள்ளி ஆசிரியை!
பள்ளி மாணவிகளை அரசுக்கு எதிராக போராட அழைப்பது கண்டிக்கத்தக்கது! அரசு இந்த ஆசிரியை மற்றும் பள்ளி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கொரோனா: சரியாயிடுச்சு வீட்டுக்கு போங்க.. மூன்றே நாளில் வீட்டுக்கு அனுப்பியவர் மரணம்! தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!
நேற்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.
சரக்கு ரயில்கள் மூலம் தெலுங்கானாவிலிருந்து நெல்லைக்கு அரிசி மூட்டைகள் வருகை!
அதிகாலையில் நெல்லை ரயில் நிலையத்திற்கு தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் இருந்த 2661 டன் அரிசி மூடைகள் வந்து சேர்ந்தன.
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி! 4 மணி நேரத்தில் ஒருவர் கைது!
திருடனை நான்கு மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்த காவல் துறையினரை பொதுமக்கள்
பட்டப்பகலில் வீட்டில் கட்டிப்போட்டு… 100 பவுன் நகை கொள்ளை!
பட்டப்பகலில் வீட்டின் உரிமையாளரை கட்டிப்போட்டு விட்டு வீட்டில் பகல் கொள்ளை கொள்ளையர்கள் தப்பி ஓட்டம் பொது மக்கள் அதிர்ச்சி.
தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற ஆசிரியர்! முழ்கி உயிரிழப்பு!
தனது மனைவி அனுசுயா, மகன்கள் ஹரிஷ், ராம் சங்கர் ஆகியோருடன் பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தனர்
செப்டம்பர் 21 இல் இறுதி பருவ தேர்வு தொடக்கம்! மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்!
கல்லூரிகளுக்கு வந்து தேர்வு எழுத இயலாத மாணவர்கள் தங்களது இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள கல்லூரிகளில் தேர்வு எழுத வாய்ப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.