Breaking News
தேவாரப் பதிகங்களை இழிவுபடுத்திய சுந்தரவள்ளியைக் கைது செய்ய வலியுறுத்தி மனு!
அந்த நபரின் பேச்சால் நாங்கள் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். ஆகவே தாங்கள் அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை
கறுப்பர் கூட்டத்துக்கு எதிராக நடவடிக்கை: அரசுக்கு திருக்கோயில் கூட்டமைப்பு நன்றி!
தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்புக்கு செங்கோட்டையில் சொந்தமாக கட்டிடம் கட்ட ஏற்பாடுகள் செய்த நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பது,
கடையநல்லூர் அருகே கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகளுடன்… இஸ்மாயில் என்பவர் கைது!
குடிசைத் தொழில் போல் லட்சக் கணக்கில் கள்ள நோட்டுகளை அச்சடித்து விநியோகிக்க
அதிமுக.,வில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம்!
அதிமுகவில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம்.
வாஞ்சி மணியாச்சியில் வாஞ்சிக்கு சிலை அமைக்க பஜ்ரங் தள் மனு!
வீர வாஞ்சி நாதனுக்கு முழு உருவ வெண்கல சிலையை மணி மண்டபத்தில் வைத்து மணி மண்டபத்திற்கான அடிப்படை வசதிகளான
விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்ட விவசாயி மரணம்! காவல் நிலையம் முற்றுகை!
போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்ட விவசாயி திடீர் மரணம் அடைந்ததை அடுத்து காவல் நிலையம் முற்றுகை இடப் பட்டது.
தென்காசி அருகே… கொரோனா பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை!
கொரோனா வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்து விட்டது போன்ற மனநிலையில் இருந்து மக்கள் வெளியே வர வேண்டும்
குலசை முத்தாரம்மன் கோயில் திருவிழா ரத்து! பனிமய மாதா சர்ச் விழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும்!
புரோட்டாகால் சால்னா கால் எல்லாம் அவர்களிடம் செல்லாது போல! அதே நேரம் நம் கோவில் பூசாரிக்கு இந்த மரியாதை கொடுப்பார்களா?
பிவிசி பைப், மோட்டார் வாங்க, நீர்த் தொட்டி கட்ட… விவசாய மானியத்துக்கு இந்த எண்களை தொடர்பு கொள்க!
ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று, தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
தென்மாவட்டங்களில் முதல்முறையாக தென்காசியில்… கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம்!
மையம் குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் உஷா, முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் கலா ஆகியோர் கூறியதாவது
கறுப்பர் கூட்டத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி நெல்லையில் சஷ்டிகவச பாராயணம்!
திருமுருகன் திருச்சபை தென் மாவட்ட தலைமை குருசாமி எஸ்.காந்திமதிநாதன் தலைமையில் இந்த சஷ்டி கவச பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது
நாங்குநேரியில் ‘நெல்லை காவலன்’ திட்டம் தொடக்கம்!
நெல்லை மாவட்டத்தில் புதியதாக துவக்கப்பட்ட நெல்லைக் காவலன் திட்டத்தை மாவட்ட எஸ்பி., மணிவண்ணன் நாங்குநேரியில் நேற்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.