Breaking News
ஆர்ப்பாட்டம் என்னவோ சீனாவ கண்டிச்சு… அதுக்கும் கூட அரெஸ்ட் செஞ்சாங்க தென்காசி போலீஸ்!
ஆர்ப்பாட்டம் என்னவோ சீனாவ கண்டிச்சு… அதுக்கும் கூட அரெஸ்ட் செஞ்சாங்க தென்காசி போலீஸ்! காரணம், ஆர்ப்பாட்டம் செய்தவங்க பாஜக., ஆச்சே!
தென் மாவட்டங்களில் அடைக்கப்பட்ட கிராம எல்லைகள்! கொரோனா பரவல் அச்சத்தால் முன்னெச்சரிக்கை!
கிராமங்களில் கரோனா பரவுவதை தடுப்பதற்காக பிரதான சாலைகளில் தடுப்புகளை அமைத்து கிராமங்களை தனிமைப் படுத்தி வருகின்றனர் தென்மாவட்ட மக்கள்
பூசாரியை அழவைத்து… பாதிரியிடம் மண்டியிட்டு… இதுதான் ‘வீரமிக்க’ நெல்லை காவல் துறை!
அப்பாவி இந்துக்கள் தங்களைக் காப்பாற்றுவதற்கு காவல் துறை லாயக்கற்ற துறை என்று இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லையில் உயிர் நீத்த வீரர்களுக்கு இந்து முன்னணியினர் அஞ்சலி!
எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக இராணுவ வீரருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, தமிழகத்தில் பல இடங்களில் இந்து முன்னணி சார்பில் நடத்தப் பட்டது.
கொரோனா: நெல்லையில் அதிகரிக்கும் தொற்று!
புறநகர் பகுதிகளில் 9 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.
‘இதுதான்டா போலீஸ்!’ வாஞ்சி சிலைக்கு மாலை போட தடை! ஆஷ் சமாதியில் மலரஞ்சலிக்கு அனுமதி!
அடிமைபடுத்திய ஆங்கிலேயனை சுட்டு கொன்ற வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த மறுப்பு !
ஆனால் அதே ஆங்கிலேயனுக்கு மலர் அஞ்சலி செலுத்த அரசு அனுமதி ?????
வாஞ்சிநாதன் சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!
பரவல் காரணமாக வாஞ்சி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வுக்கு அனுமதி அளிக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தனர்!
அறநிலையத்துறை இடத்தில் அசைவ ஹோட்டலா? இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்து முன்னணி போராட்டம்!
அறநிலையத்துறை இடத்தில் அசைவ ஹோட்டலா? இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்து முன்னணி போராட்டம்!
சம்பங்குளம் பள்ளிவாசலில் உண்டியல் திருட்டு; செங்கோட்டையைச் சேர்ந்த முகமது சலீம் உள்பட இருவர் கைது!
குற்றவாளிகளை பிடித்த ஆழ்வார்குறிச்சி காவல் துறையையும் உதவி ஆய்வாளர் தமிழரசன் மற்றும் தனிப்படையினரையும் அங்குள்ளவர்கள் பாராட்டினர்!
கொரோனா: தென்காசியில் மேலும் 14 பேருக்கு தொற்று!
தென்காசி மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
மண்டலங்களா பிரிச்சதால… பஸ்ஸு விட்டும் பலனில்லே! தென்மாவட்டங்கள் படுசோகம்!
தென் மாவட்டங்களின் கடைக்கோடியான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மூன்று மாவட்டங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.
தென் மாவட்டங்களிலும் வேகமாகப் பரவும் தொற்று நோய்!
தென்மாவட்டங்களிலும் தொற்று நோய் வேகமாகப் பரவி வருவது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .