நெல்லை

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

திமுக.,வின் திசை திருப்பல் நாடகத்துக்கு ரூ. 4 கோடி..?

தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது திருநெல்வேலி பாஜக., வேட்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

‘இஸ்லாமிய’ பயங்கரவாதிகள் சுட்டு உயிரிழந்த ‘கிறிஸ்துவ’ எஸ்.எஸ்.ஐ., படுகொலையைக் கண்டித்து ‘இந்து முன்னணி’ ஆர்ப்பாட்டம்!

‘இஸ்லாமிய’ பயங்கரவாதிகள் சுட்டு உயிரிழந்த ‘கிறிஸ்துவ’ எஸ்.எஸ்.ஐ., படுகொலையைக் கண்டித்து ‘இந்து முன்னணி’ ஆர்ப்பாட்டம்!

திருக்குற்றாலம் சித்திரசபையில் தாண்டவ தீபாராதனை!

இன்று மார்கழி திருவாதிரை திருநட்சத்திரத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

பயங்கரவாதிகள் களமாகி விட்டது ‘அமைதி’ப் பூங்கா தமிழகம்!‘மார்க்கம்’ என்ன?!

தமிழக அரசு மெத்தனம் காட்டாமல் தமிழகத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை விரைந்து கண்டறிந்து அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்

சோதனைச்சாவடியில் அதிர்ச்சி… எஸ்.எஸ்.ஐ.,யை சுட்டுக் கொன்று தப்பித்த மர்ம கும்பல்!

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை மாவட்ட எல்லை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த SSI வில்சன் என்பவரை காரில் வந்த மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் தலையில் மூன்று குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தார்!

வாஞ்சி சிலையின் கீழ் போஸ்டர் ஒட்டும் கிறிஸ்துவ கம்யூனிஸ்ட் கபோதிகள்!

இந்த வாஞ்சி நாதன் சிலையின் கீழ் சிலை குறித்த கல்வெட்டும் தகவலும் உள்ளது. ஆனால், சில அமைப்புகள் வாஞ்சி சிலையின் கீழுள்ள பீடத்தில் போஸ்டர் ஒட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

நெல்லை கண்ணன் ஜாமீன் மனு விசாரணை ஜன.9க்கு ஒத்திவைப்பு!

அரசு வழக்குரைஞர் அவகாசம் கோரியதால் நெல்லை கண்ணன் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.

இதுக்குதான் அவரு பதவி ஏத்ததும்… சுவரு ஏறிக் குதிச்சி ஓடினாரு..!

பதவி ஏற்ற கையுடன், அரவிந்த், தன்னை கடத்தி விடுவார்களோ என பயந்து சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார். இதைக் கண்டு பலர் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

‘கா’னா… பேக் டு த பெவிலியன்! ரெட்டை இலைக்கு துண்டு போட்ட கருப்பசாமி பாண்டியன்!

நெல்லை மாவட்டத்தின் முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இன்று மாலை கட்சியின் பொறுப்பாளரான ஓபிஎஸ்ஸின் தலைமையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

தென்காசியுடம் இணைய மாட்டோம்! அடைச்சாணி மக்கள் போராட்டம்!

அடைச்சாணி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. பெண்கள், ஆண்கள் பணிக்குச் செல்லவில்லை, கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

தெள்ளிய நீரருவிக் கரை; தேரோட்ட வீதியில் சாக்கடை! குற்றால அவலம்!

மட்டன் ஸ்டால்களில் இருந்தும், அங்குள்ள கடைகளில் இருந்தும் முறைகேடாக பணம் பெற்றுக் கொண்டு, பக்தர்களின் கோரிக்கைகளை அலட்சியப் படுத்துவதாக, பலரும் முணுமுணுத்தபடி சென்றனர்.

சுசீந்திரம் கோயிலில் மார்கழி பிரமோத்ஸவ கொடியேற்றம்!

இந்திரன் இங்கே தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோயிலான இங்கே, சைவமும், வைணவமும் இணைந்து ஆட்சி செய்கிறது

நெல்லை கண்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி!

நெல்லை கண்ணனுக்கு வரும் ஜன. 13ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப் பட்டுள்ளது.

SPIRITUAL / TEMPLES