நெல்லை

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

கனமழை: குற்றாலத்தில் குளிக்கத் தடை!

போலீசார் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர். இதனால், ஐயப்ப பக்தர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாயினர்.

முட்டையும் முட்டையும் சேர்ந்தா முட்டைன்னு இந்த மொட்டை சொல்றார்..!

முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான் என கமலஹாசன் ரஜினிகாந்த் இணைந்து மக்கள் பணிகளை செய்யப்போவதாக வந்து தகவலுக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் கருத்து தெரிவித்து பேட்டி.

இணைப்பு தூள்தூளாகும்- ஜெயகுமார்! பூஜ்ஜியத்துடன் சேர்ந்த பூஜ்ஜியம்- உதயகுமார்!

ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் தான் அது நம்பர். ஆனால் இங்கு யார் ஒன்று என நான் சொல்ல மாட்டேன் என ஒரு புதிரையும் போட்டுள்ளார்!

வ.உ.சி., சிலைக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை!

மாநிலத்தில் பாஜக.,வினர், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சமுதாய அமைப்புகள் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பாஜக., சார்பில் செங்கோட்டை நகர்மன்ற தலைவர் பதவிக்கு … விருப்ப மனு!

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக செங்கோட்டை நகர்மன்ற தலைவர் பதவிக்கான வேட்பாளராகப் போட்டியிட

வன விலங்கு விரட்டி… செயல்விளக்கப் பயிற்சி! வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் ஆர்வம்!

செங்கோட்டை அருகே வடகரை கிராமத்தில் விவசாயிகளுக்கு வன விலங்கு விரட்டி செயல்விளக்கப் பயிற்சி! வேளாண்மை கல்லூரி மாணவிகள் பங்கேற்பு!

கார்த்திகை முதல் சோம வாரம்! குற்றாலம் அருவியில் பெண்கள் புனித நீராடல்!

திருக்குற்றாலம் அருவியில் இன்று கார்த்திகை சோமவார விரதத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் வந்திருந்தனர்

மாவட்டப் பிரிவினை; பொலிவு குன்றும் நெல்லை!

பிரிவின் வலி தான் கொடியது. இது பிரிவல்ல பிரசவம்..! நம் நெல்லைக்கு இன்னொரு குழந்தை பிறந்திருக்கிறது. ஆம், அதன் பெயர் தென்காசி.!

தென்காசி மாவட்ட தொடக்க விழாவில் எடப்பாடியார்! விழா இடத்தில் ஆட்சியர் ஆய்வு!

தென்காசி மாவட்ட முதல் ஆட்சியராக அருண்சுந்தர் தயாளனும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக சுகுணா சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு! ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம்!

கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது. இதனால் பயணிகள், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

முதல்வரை சந்தித்த தென்காசி ஆட்சியர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து பெற்றார் தென்காசி மாவட்ட ஆட்சியர்

தென்காசி மாவட்ட தொடக்க விழா: நவ.22ல் முதல்வர் தலைமையில்!

புதிய ஆட்சியரகம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை ஆயிரப்பேரி பகுதியில் அமைய உள்ளன. 37 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது!

SPIRITUAL / TEMPLES