Breaking News
சங்கரன்கோவிலில் இந்து முன்னணி நெல்லை மண்டல பொதுக்குழுக் கூட்டம்!
இந்துமுன்னணி நெல்லை மண்டல பொதுக்குழுக் கூட்டம் சங்கரன்கோவிலில் இன்று தொடங்கியது.
குற்றாலத்தில் குரங்குகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!
விலங்குகளுக்கு இந்த வைரஸ் தொற்று அதிகம் பரவாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது என்றாலும், முன்னெச்சரிக்கையாக இதனை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்வது நல்லது.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு போகாதீங்க! எல்லையோர ஊர்க்காரங்க எச்சரிக்கை இருங்க!
தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் செங்கோட்டை பேரூந்து நிலையத்திற்கு வரும் தமிழக அரசு பேருந்துகள், கேரள மாநில அரசு பேருந்துகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இயந்திரம் மூலம் நகராட்சி சார்பில் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
9 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்: வார்டு வரையறை நடக்கிறதாம்!
தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சிகள் வார்டு மறுவரையறை நடந்து வருகிறது. அதன் பின்னர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
வறுமையினால வாய் தொறந்தேன்; ஐநூறு ரூவாய்க்காக அசிங்கமா பேசினேன்: பஞ்சர் ஆன பஞ்ச் பாலமுருகன்!
இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் எவரையும் கூப்பிட்டு ‘அறிவுரை’ கொடுக்க இயலாத நிலையில், பாலமுருகன் போன்றவர்களை அழைத்து போலீஸார் நல்லது சொல்லி அனுப்புகின்றனர்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில்… ஒடுக்கு பூஜை!
குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஒடுக்கு பூஜை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10 ) இன்று நள்ளிரவு நடைபெறுகிறது.
தென்னிந்தியாவின் முதல் 100 அடி உயர உலக அமைதி கோபுரம்!
சங்கரன்கோவில் அருகே 100 அடி உயர உலக அமைதி கோபுரம் அண்மையில் திறந்து வைக்கப் பட்டது.
ஊர் பொது நிலத்தை கிறிஸ்துவ டயோசீசனுக்கு போலி பத்திரம்: இந்து முன்னணி முற்றுகை!
ஊர்ப் பொது நிலத்தை போலி பத்திரம் மூலம் கிறிஸ்துவ டயோசீசனுக்கு எழுடிக் கொடுத்ததை கண்டித்து நடவடிக்கை கோரி நெல்லை மாவட்ட இந்து முன்னணி முற்றுகைப் போராட்டம் நடத்தியது.
மாசி மகத்தில் உலா வந்த முருகப் பெருமான்!
மாசிமகத்தை ஒட்டி, தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகர நாத சுவாமி திருக்கோயிலில் முருகப் பெருமான் வீதியுலா நடைபெற்றது.
நெல்லை: இயற்கையோடு இயைந்த ஓர் இடம்! சுற்றுலா தலம்!
ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 43 இனத்தை சேர்ந்த 10,௦௦௦க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வருகின்றன.
தென்காசி கோயிலில் மாசித் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி, கிழக்குமாசி வீதிகளில் வலம் வந்த சுவாமியின் தேர் காலை 9.30க்கு நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து நான்கு வீதிகளிலும் வலம் வந்த அம்பாள் தேர் 10.45க்கு நிலை சேர்ந்தது.
கோவை ஆனந்த் தாக்கப்பட்டதை கண்டித்து மறியல்: நெல்லை இந்து முன்னணியினர் 68 பேர் கைது!
இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ஆனந்த் தாக்கப்பட்டதை கண்டித்து நெல்லையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப் பட்டது. இதில், 68 பேர் கைது செய்யப் பட்டனர்.