நெல்லை

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

― Advertisement ―

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

More News

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

Explore more from this Section...

16 ஐபிஎஸ்., அதிகாரிகள் மாற்றம்: புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி.,க்கள் நியமனம்!

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களுக்கு மாவட்ட எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்ட எஸ்.பி.,யாக சுகுணா சிங் நியமனம்!

சுகுணா சிங் ஏற்கெனவே தென்காசியில் டிஎஸ்பியாக பணியாற்றியுள்ளார்!

செங்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பயணியர் சேவைக் குழு உறுப்பினர்கள் ஆய்வு!

செங்கோட்டை ரயில் நிலையத்தில், பிட் லைன் வசதி, லிப்ட் வசதி உள்ளிட்டவை குறித்து கேட்டுள்ளதாகவும், அது குறித்து அறிக்கை அனுப்பப் படும் என்றும் கூறினர்.

சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்

சபரிமலை செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாளை முதல் ஜனவரி 20-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப் படவுள்ளன.

நெல்லையில் கோவில் முன்பு “அல்லாவின் திருப்பெயரால்” போர்டு! இந்து முன்னணி புகாரில் அகற்றம்!

‘அல்லாஹ்வின் திருப்பெயரால்’ என தனியார் ஹோட்டல் ஒன்றில் பெயரில் விளம்பரப் பலகை ஊன்றி வைத்திருந்தனர்.

5 புதிய மாவட்டங்கள்: அரசாணை வெளியீடு! எந்த தாலுகாக்கள் தெரியுமா?

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

நெல்லை, தென்காசி மாவட்ட கிராமங்கள் குறித்து, தமிழக அரசு ஆணை வெளியீடு!

நெல்லை தென்காசி மாவட்டங்களில் செயல்படும் கிராமங்கள் குறித்து தமிழக அரசு ஆணை வெளியிடப் பட்டுள்ளது.

பெண்கள் விடுதியில் பள்ளி மாணவிகள் 4 பேர் மாயம்! குற்றாலத்தில் பரபரப்பு!

வழக்கம் போல் காலை விடுதி மாணவிகளை பள்ளிக்கு செல்ல தயார் படுத்திய போது மேற்கண்ட 4 மாணவிகளும் மாயமானது தெரியவந்தது.

திமுக கொடுத்த அழுத்ததால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கனிமொழி எம்பி.!

கட்சி தொடர்பான முடிவுகளை தைரியமாக எடுப்பது தொடர்பாகவே சர்வாதிகாரியாக மாறுவேன் என ஸ்டாலின் கூறியதாகவும், திமுகவில் ஜனநாயகம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் கனிமொழி குறிப்பிட்டார்.

கன்னியாகுமரியில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் திறப்பு; பக்தர்கள் மகிழ்ச்சி.!

கீழ் தளத்தில் பக்தர்களுக்கு நேரடியாக அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் ஒரு சிவலிங்கமும் 7 தளங்களில் 108 சிவலிங்கங்களும் மேல் தளமான 8 வது தளத்தில் கைலாய மலையில் சிவ பார்வதி அமர்ந்திருக்கும் புராண வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது.

வெங்காயமா? கத்தரிக்காயா? செம போட்டி!

சின்னவெங்காயத்தின் விலையும் வரத்து குறைவால் உயா்ந்தது. இதையடுத்து வெங்காய இறக்குமதிக்கான சில விதிவிலக்குகளை மத்திய அரசு தளா்த்தியுள்ள நிலையில் இந்த வாரத்தில் விலை சற்று குறைந்துள்ளது.

அயோத்தி தீர்ப்பு: நெல்லை மாநகரத்தில் 1200 போலீசார் பாதுகாப்பு!

தீர்ப்பு குறித்து தவறான விஷமக் கருத்துக்களை பரப்பினால் நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

SPIRITUAL / TEMPLES