நெல்லை

நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயில் தங்கத் தேரோட்டம்!

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தங்கத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலில், பங்குனித் திருவிழாவையொட்டி, தங்கத்தேரோட்டம் நடைபெற்றது. இத்திருக்கோயிலில் பங்குனித் தேர்த்திருவிழா,...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

வஞ்சிக்கப்படும் தென்காசி பகுதி; அண்ணாமலை ‘மனசு’ வைக்க ரயில் பயணிகள் கோரிக்கை!

வஞ்சிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு வரும் தென்காசி பகுதி ரயில் பயணிகளின் கோரிக்கைகளை தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை தலையிட்டு நிறைவேற்றித் தர வேண்டும் என்று, ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பாக, அண்ணாமலைக்கு...

― Advertisement ―

மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தும் ‘மலை எனும் சிந்தனை’!

Dr. சோம. தர்மசேனன்நிகழ மறுத்த அற்புதம் தற்போது இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதை கட்டியம் கூறி எவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அதற்கான பயணத்தை அதுவே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.திடீரென வந்து நிற்கும் காட்டாறு...

More News

பாஜக., தொண்டர்களுக்கு உத்ஸாகம் கொடுக்கும் மோடி! ‘எனது பூத் வலிமையான பூத்’ முழக்கத்துடன் பேச்சு!

எனது பூத் வலிமையான பூத் - என்ற முழக்கத்துடன் பாஜக., தொண்டர்கள் கடுமையாக களப்பணி ஆற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி, இன்று மாலை தொண்டர்களுடன் செயலியின் வாயிலாக...

சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!

சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என...

Explore more from this Section...

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு! குளிக்க தடை!

அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் குற்றால அருவிகளில் குளிக்க தடை

கனமழை: தூத்துக்குடி தென்காசி பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

நெல்லை மாவட்டம் தென்காசி குற்றாலம் செங்கோட்டை பாவூர்சத்திரம் கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் கனமழை தென்காசி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் திருக்கல்யாண திருவிழா தொடக்கம்

ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தங்கப் பல்லக்கில் காந்திமதி அம்பாள்!

நெல்லை காந்திமதி அம்பாள் இன்று காலை தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார்

பணத்தால் ஓட்டு வாங்கி ஜெயிக்கும் அதிமுக: குஷ்பு

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. தினமும் எங்காவது ஒரு இடத்தில், பாலியல் துன்புறுத்தல் இருந்துக்கிட்டேதான் இருக்கு.. இது தினமும் நியூஸ் பேப்பர்களில் வருவதை நாம பார்த்துட்டுதான் இருக்கோம்.

மே.வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் படுகொலை; குமரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தக்கலை பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது.

குப்பை அள்ளி… மோடி ஏற்படுத்திய விழிப்பு உணர்வு: கஸ்தூரி பெருமிதம்!

குப்பைகளை அள்ளி மோடி விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார் என்று சமூக செயற்பாட்டாளரும் நடிகையுமான கஸ்தூரி பெருமிதத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தியை நாங்கதான் கொன்றோம்..! ‘பிரிவினைவாதி’ சீமான் மீது வழக்குகள் பதிவு!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நாங்குநேரி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயணிகள் கவனிக்கவும்: மதுரை கோட்டத்தில் ரயில் சேவைகளில் மாற்றம்!

மதுரை ரயில் நிலைய ரயில்பாதை தொகுப்பில் சில மாற்றங்கள் நடைபெற இருப்பதால் ரயில் போக்குவரத்தில் கீழ்க்காணும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பொதிகை, நெல்லை எக்ஸ்ப்ரஸ் ரயில்கள்… இன்று முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கம்!

நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று முதல் தாம்பரம் ரயில்நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விஷூத் திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்

விழாவில் 12-ம் தேதியன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும், 13-ம் தேதியன்று தேரோட்டமும், 15-ம்தேதியன்று காலை மற்றும் இரவில் நடராஜ மூர்த்திக்குத் தாண்டவ தீபாராதனையும்,16-ம் தேதியன்று சித்திரசபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது.

நாங்களே உண்மையான ‘தமுமுக’! நீக்கப் பட்டவர்களை நம்பி ஏமாற வேண்டாம்: மைதீன்சேட் கான்!

இவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தும், காவல்துறையையும் உயர் நீதிமன்ற உத்தரவையையும் மதிக்காமல் சட்டத்தை மீறி செயல்பட்டு வருகின்றனர்.

SPIRITUAL / TEMPLES