நெல்லை

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

வேலூர் வெற்றிக்கு தென்காசி, செங்கோட்டையில் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு!

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வெற்றிக்காக இனிப்பு கொடுத்து, அனுமதி இன்றி பட்டாசு வெடிக்கும் செங்கோட்டை திமுக.,வினர்

கன மழை … நிலச்சரிவு! கேரள ரயில்கள் ரத்து!

சென்னை - கொல்லம், பாலக்காடு - திருநெல்வேலி, கொல்லம் - செங்கோட்டை ஆகிய ரயில்கள் அடுத்த 3 நாட்களுக்கு இரு மார்கத்திலும் ரத்து செய்யப் படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 

பெருகிய வெள்ளம்; குற்றாலத்தில் குளிக்கத் தடை!

திருக்குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப் பெருக்கு காரணமாக குளிப்பதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

நிரம்பி வழிகிறது குண்டாறு அணை! விவசாயிகள் மகிழ்ச்சி!

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குண்டாறு நீர்த்தேக்கம்.சுமார் 36 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து பாசனத்திற்கு பெரும்பாலான குளங்களுக்கு தண்ணீர் செல்கிறதுவழக்கமாக ஜூன்...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஐராவதம் (வெள்ளை யானை) வீதி உலா நடந்தது.

அறபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் ஐராவத (வெள்ளை யானை) வீதி உலா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

குற்றாலத்தில் 2 வது நாளாக… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

நெல்லை மாவட்டம் குற்றாலம் பகுதியிலும், அருகில் உள்ள தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக இதமான சூழல் நிலவி வருகிறது.

வெள்ளப் பெருக்கு; குற்றால அருவிகளில் குளிக்க தடை!

கடந்த சில நாட்களாக நல்ல சீஸன் சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் வரத் தொடங்கியுள்ளனர்.

தென்காசி போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வுகாண முயலும் போலீஸார்!

தென்காசி மாவட்டம் உருவாக்கப் படும் என்று மாநில அறிவித்த நிலையில், தனி அதிகாரி நியமிக்கப் பட்டு, தென்காசி மாவட்டம் குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றது.

விசிக., பிரமுகர் ஓட ஓட விரட்டிக் கொலை: கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!

நாகர்கோவில் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை: மோட்டார் சைக்கிளை வழிமறித்து தீர்த்துக்கட்டிய கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

செங்கோட்டை ஸ்ரீஅழகிய மணவாளன் திருக்கோவில் ப்ரம்மோஸ்தவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

செங்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீஅழகிய மணவாள பெருமாள் கோவில் ஆடி மாத ப்ரம்மோஸ்தவம் கொடியேற்றத்துடன் நேற்றுத் தொடங்கியது.செங்கோட்டையில் பெருமாள் சன்னதி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அழகிய மணவாள பெருமாளுக்கு ஆடி மாதத்தில் பதினொருநாட்கள் தேரோட்டத்திருவிழா நடைப்பெறும். இந்த...

சபரிமலை நிறைபுத்தரிசி பூஜைக்கு… அச்சங்கோவிலில் இருந்து சென்ற நெற்கதிர்கள்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜைக்காக அச்சன் கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட நெற்கதிர்களுக்கு மக்கள் வழி நெடுகிலும் வரவேற்பு அளித்தனர்.

370 பிரிவு நீக்கம்! நெல்லை சட்டக்கல்லூரி முன்பு ஏபிவிபி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவு நீக்கப் பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து நெல்லை சட்டக்கல்லூரி முன்பு ஏபிவிபி.,யினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

SPIRITUAL / TEMPLES