Breaking News
மதுரை காமராஜ் பல்கலை., துணை வேந்தரை ஆளுநர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: ஸ்டாலின்
உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தவுடன் துணை வேந்தரை டிஸ்மிஸ் செய்யாமல் தற்போதுள்ள மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களும் மவுனம் காப்பது பல்வேறு அய்யப்பாடுகளுக்கு இடமளிப்பதாகப் பலரும் கருதுகிறார்கள்.
கோயில் நில ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்
மதுரை: கோயில் நில ஆக்கிரமிப்பை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை கந்தக அமிலக் கிடங்கில் கசிவு!
ரசாயன கசிவு ஒரே நாளில் சரிசெய்யப்படும் என்றும் அச்சப்படவேண்டாம் என்றும் அவர் கூறினார்.
மதுரை-கொல்லம் சாலையில் கடையநல்லூரில் 2 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல்!
இதனால், வரிசையாக இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதை அடுத்து, கொல்லம் - திருமங்கலம் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது.
பழைய குற்றால அருவி நீர் வைராவிகால் பாசனப் பகுதிக்கு தேவை! ஆட்சியருக்கு வேண்டுகோள்!
நெல்லை மாவட்டத்துக்கு புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்துக்கு... பழைய குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கும் அளவிற்கு தண்ணீர் வரத்து இருக்கிறது.
வீரவாஞ்சி நினைவு தினம்! பிராமண சங்கத்தினர் வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 107 வது நினைவு தினம் இன்று காலை 10.31க்கு அனுசரிக்கப் பட்டது.
வீரன் வாஞ்சிநாதன் 107வது நினைவு தினம்! செங்கோட்டையில் அனுசரிப்பு!
செங்கோட்டை நகர இந்து முன்னணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், பிராமண சங்கம் ஆகியவற்றின் சார்பிலும் வாஞ்சி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
டிராபிக் ராமசாமியா? டிராபிக் அந்தோணிசாமின்னு பேர மாத்துங்கடா…!
வேறு சிலரோ, இந்தப் படத்தின் முதல் போஸ்டரே இதன் விபரீதமான பின்னணியைச் சொல்கிறது. இதில் நிச்சயம் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை பேசப் படப்போவதில்லை என்று கூறுகின்றனர்.
சேலம் பசுமைவழிச் சாலை குறித்த வன்முறைப் பேச்சு; மன்சூர் அலிகான் கைது!
அண்மையில் சேலம் சென்ற நடிகர் மன்சூர் அலி கான், சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை அமைந்தால், எட்டு பேரின் கையை வெட்டுவேன் எனப் பேசினார். அவரது பேச்சு, சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்வி உதவித்தொகை
இந்த உதவித் தொகை பெற மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களே உதவித் தொகை பெற தகுதியுடையவர் ஆவர்.
முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு !
முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இன்று பயணமாகிறது பாரம்பரிய நீராவி இன்ஜின் ரயில்
பாரம்பரிய நீராவி இன்ஜின் ரயில் இன்று சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் உள்ள நீராவி இன்ஜின் ரயில் 163 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது....