வீரன் வாஞ்சிநாதன் 107வது நினைவு தினம்! செங்கோட்டையில் அனுசரிப்பு!

Published:

vanchi statue govt - 2026

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 107 வது நினைவு தினம் இன்று காலை 10.31க்கு அனுசரிக்கப் பட்டது.

இதை முன்னிட்டு மாவட்ட வருவாய் அதிகாரி முத்துராமலிங்கம் செங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள வாஞ்சிநாதன் உருவக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், தாலுகா அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வாஞ்சிநாதன் நினைவு மண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

vanchistatue6 - 2026

செங்கோட்டை நகர இந்து முன்னணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், பிராமண சங்கம் ஆகியவற்றின் சார்பிலும் வாஞ்சி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img