December 6, 2025, 3:07 AM
24.9 C
Chennai

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்வி உதவித்தொகை

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்வி உதவித்தொகை சரோஜினி தாமோதரன் அறக்கட்டளையின் சார்பில் வித்யாதன் கல்வி உதவித் தொகை சமூகத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு வழங்க படுகிறது.

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டு படிக்க உத்வித்தொகை வழங்கப் படுகிறது.

l2016031878423 e1529246192575 - 2025
The Union Home Minister, Shri Rajnath Singh lighting the lamp at Sarojini Damodaran Foundation Scholarship Distribution Ceremony, in New Delhi on March 18, 2016.

இந்த உதவித் தொகை பெற மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களே உதவித் தொகை பெற தகுதியுடையவர் ஆவர்.

உதவித் தொகை பெறும் மாணவர்கள் வரும் கல்வி ஆண்டில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் அவர்களின் மேற்படிப்புக்கும் உதவத் தயாராக இருக்கிறது வித்யாதன்., 2016 ஆம் ஆண்டு வித்யாதன் தொடங்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 6800 மாணவர்கள் பயின்று வருகின்றனர்

இதில் தற்போது 81 மாணவர்கள் மருத்துவம்,223 மாணவர்கள் பொறியியல் 48 மாணவர்கள் நர்சிங் 1400 மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பயின்று வருகின்றனர், மாணவர்கள் படிக்கும் படிப்பு ,மாநிலம் என அதற்கு தகுந்தவாறு உதவித்தொகை மாறுபடும்

இதில் கல்வி உதவித் தொகை பெற 2018ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் 90 சத விழுக்காடு மதிப்பெண் அல்லது A+ தரம் பெற்றிருக்க வேண்டும்

ஊனமுற்றவர்கள் எனில் 75 சத விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி: தேதி ஜுலை 25,2018

விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு சான்றிதல் (அசல் இல்லையென்றால் தற்காலிக சான்றிதழ்,வருமான சான்றிதழ், புகைப்படம் இது குறித்த விவரங்களுக்கு www.vidyadhan.org என்ற இணையத்தில் பார்க்கலாம்

மேலும் விவரங்களுக்கு திரு.ஜேக்கப் சுகுமார் – 73396 59929 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்!

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories