தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக, அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் வெறும் கண்துடைப்பு தான்: மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக, அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் வெறும் கண்துடைப்பு தான் என்றும் இது நிச்சயமாக பயனளிக்கப் போவதில்லை என்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து...
கட்டுக்கட்டாக குப்பையில் வீசப்பட்டுக் கிடந்த காலா திரைப்பட டிக்கெட்டுகள்
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்க வளாகத்தில் காலா திரைப்படத்துக்கான டிக்கெட்டுகள் குப்பையில் வீசப்பட்டிருந்தன. காலா திரைப்படம் இன்று தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகியுள்ளது.ரோகிணி திரையரங்க வளாகத்தில்...
அமைதியைக் குலைக்கும் தீயசக்திகளை அரசு ஒடுக்க வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை
தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் போராட்டம் என மக்களை நிம்மதியாக வியாபாரமோ, தொழிலோ, பிரயாணமோ செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.
காலா வெற்றி பெற மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்!
காலா திரைப்படம் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, மதுரையில் மண்சோறு சாப்பிட்டனர் ரஜினி ரசிகர்கள்.
காலா பார்த்தால் நட்சத்திர ஹோட்டலில் தள்ளுபடி விலையில் உணவு !
சென்னையில் உள்ள எந்த திரையரங்கிலும் காலா படம் பார்த்து விட்டு அந்த டிக்கெட்டோடு ராதாகிருஷ்ணன் சாலை சிட்டி சென்டர் அருகில் உள்ள கிளாரியன் ஹோட்டலுக்கு வாருங்கள். 5 நட்சத்திர ஹோட்டலில் குடும்பத்தோடு உயர்தரமான உணவருந்தலாம்.
கிருஷ்ணகிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை!
கிருஷ்ணகிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து 1,800 கன அடி நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
காலா பார்த்தால் நட்சத்திர ஹோட்டலில் தள்ளுபடி விலையில் உணவு
சென்னையில் உள்ள எந்த திரையரங்கிலும் காலா படம் பார்த்து விட்டு அந்த டிக்கெட்டோடு ராதாகிருஷ்ணன் சாலை சிட்டி சென்டர் அருகில் உள்ள கிளாரியன் ஹோட்டலுக்கு வாருங்கள். 5 நட்சத்திர ஹோட்டலில் குடும்பத்தோடு உயர்தரமான...
தென்காசி ஷீரடி சாயிபாபா கோயிலில் சுற்றுச் சூழல் தின போட்டிகள்
கோவில் நிர்வாகி டாக்டர் அறிவழகன் மற்றும் டாக்டர் சியாமளா ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 40 லட்சம் தங்கம் பறிமுதல்!
மலேசியாவிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்தபயணிகளை சுங்கத்துறை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது மலேசியாவை சேர்ந்த மஜ்துனிசா பானு என்பவர் அணிந்து வந்த செயின், வளையல், கைச் செயின்...
தூத்துக்குடியில் நடிகர் விஜய்! துப்பாக்கிச் சூடில் பாதிக்கப்பட்டவரை சந்தித்து ஆறுதல்
இந்நிலையில் நள்ளிரவு தூத்துக்குடி வந்த நடிகர் விஜய் , துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினர் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நிதி உதவியும் வழங்கினார்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது நீர்வரத்து 1,886 கன அடியில் இருந்து 2,038 கன அடியாக உயர்ந்துள்ளது.
ஆளுநர் மாளிகைக்கு ஃபர்னிச்சர் வாங்கியதில் முறைகேடு: மேலும் இருவர் கைது
சென்னை, அடையாறில் உள்ள சேட் பர்னிஷிங் கடையில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக போர்வைகள், தலையணை உறைகள், மெத்தை உறைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்துள்ளனர்.