மருத்துவப் படிப்பு: கலந்தாய்வு தேதிகளில் மாற்றம்
முன்னதாக முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 7 முதல் 10 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனுமதியில்லாமல் எத்தனை நாட்களுக்கு உயிரிழந்தவர்களின் உடல்களை பாதுகாப்பது என நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது
ஜல்லிக்கட்டு நாயகன்னு புகழாதீங்க! காளைய அடக்குன்னாய்ங்கன்னா திண்டாட்டமாயிடும்! : ஓபிஎஸ் காமெடி!
ஜல்லிக்கட்டு நாயகன் என தம்மை அழைக்க வேண்டாம் எனக் கூறிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நான்கு தலை பிரம்மா போல, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செயல்படுவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
கர்நாடக சதிக்கு பலியாகக் கூடாது; காவிரி ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும்: ராமதாஸ்
கர்நாடகத்தின் தீய எண்ணம் கொண்ட சதியை மத்திய அரசு உணர்ந்து கொண்டு, அடுத்த சில நாட்களுக்குள் கர்நாடகம் அதன் பகுதிநேர உறுப்பினரை நியமிக்கா விட்டால், இருக்கும் உறுப்பினர்களைக் கொண்டு காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கு மோடி ஏன் நேரடியாக வருத்தம் தெரிவிக்கவில்லை? இதுதான் காரணமா?
சுப்பிரமணியன் சுவாமி மேலும் கூறுகையில், வீரன் போல் வசனம் பேசிய சீமான் காணாமல் போய்விட்டாா். அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. காவல் துறையினர் அவரை கைது செய்வர்... என்றார்.
நான் ஒரு சமூக விரோதி: கமல்ஹாசனின் ஒப்புதல் வாக்குமூலம்!
ரஜினி இதுவரையிலும் ஒரு தனிநபர்தான். அவர் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் தனிப்பட்ட வகையில் அவர் சொல்வது தான்! அப்படி இருக்கும் போது, ரஜினியின் கருத்தை தனிப்பட்ட கருத்து என்று, அடிப்படை அறிவுகூட இல்லாத நிலையில் கமல்ஹாசன் சொல்வது, அரைவேக்காட்டுத்தனமே அன்றி வேறல்ல என்று விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.
இன்று முதல் சென்னை மூர் மார்க்கெட்-சூலூர்பேட்டை வழித்தடத்தில் 12 பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில்கள் இயக்கம்
சென்னை மூர் மார்க்கெட்-சூலூர்பேட்டை வழித்தடத்தில் இன்று 12 பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மூர் மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து காலை 4.20க்கும், பகல் 12.40க்கும்,...
பொறுக்கி இல்ல… இவர் போலீஸ்..! விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி செய்தவர்!
ஆயிரம் பேர் ஆயிரம் வார்த்தைகள் போலீச பத்தி தப்பா பேசினாலும் ஆபத்து வந்தா வேடிக்க பார்க்கும் மக்களுக்கு மத்தியில் உடனடி உதவி காவல்துறையிடம் இருந்து தான் வருகிறது
மக்கள் நீதி மய்யம் பற்றி ஆட்சேபம் இருந்தால் சொல்லிடுங்க…!
அன்றைய தினம் சின்னம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவிக்க வாய்ப்பு நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்கள் இனி விரல் ரேகை வைத்து வருகை பதிவிட்டே செல்ல வேண்டுமாம்!
Biometric machineற்கு மின் இணைப்பு மட்டும் இருந்தால் போதும். காவல்துறை wireless போன்று பிரத்யேகமான அலைக்கற்றை மூலம் அவைகள் இணைக்கப்படும். அதனால் மலைப் பள்ளிகளில் செல்போன் சிக்னல் இருக்க வேண்டிய அவசிய மில்லை.
முதல் முறையாக… போயஸ் கார்டன் சாலையில் கருணாநிதிக்கு போஸ்டர்!
இன்று 95ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் திமுக., தலைவர் மு.கருணாநிதி. இதை ஒட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து, பேனர்கள் வைத்து, போஸ்டர்கள் ஒட்டி தொண்டர்கள் சென்னை மட்டுமல்லாது பல ஊர்களிலும் அமர்க்களப் படுத்தி வருகின்றனர்.
போட்டி சட்டமன்றத்தில் கூட ஸ்டாலினால் முதல்வராக போணியாக முடியலியே! தமிழிசை கிண்டல்
போட்டிசட்டமன்றத்தில் கூட முதல்வராக முடியாத ஸ்டாலின் முதல்வரை பதவிஇறக்காமல் நுழையமாட்டேன் என்ற சவாலைக்கைவிட்டு மீண்டும் நாளை ஜனநாயக கடமை ?ஆற்றச்செல்வதாக சொல்வது ஏன்?