இடி தாக்கி தஞ்சை பெரியகோயில் நுழைவு வாயிலின் கேரளாந்தகன் கோபுரத்தில் சேதம்!

tanjore temple gopuram2 horz - 2026

இடி தாக்கியதில் தஞ்சை பெரியகோயில் நுழைவு வாயிலில் உள்ள கேரளாந்தகன் கோபுரத்தில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சையில் இன்று மாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இந் நிலையில் பெரிய கோவிலின் இரண்டாவது நுழைவு வாயிலான கேரளாந்தகன் கோபுரத்தின் இடது புறத்தில் இடி தாக்கியது.

சுமார் 90 அடி உயரம் உள்ள இந்த கோபுரத்தின் மீது இடிதாங்கி அமைக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும், அந்த இடிதாங்கியும் சேதம் அடைந்து கோபுரத்தின் மேல் பகுதியில் இருந்த யாளி சுதைச் சிற்பமும் சேதம் அடைந்தது.

இடி தாக்கி சேதம் அடைந்த யாளி சிற்பமும் கோபுரத்தின் மேல் பகுதியிலேயே சரிந்து, கீழே விழாமல் தாங்கி நின்றதால், பக்தர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அதிகாரிகள், இடிதாங்கி பொருத்தப் படாமல் இருந்திருந்தால் கோபுரத்துக்கு மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும் என்றனர்.

கோயில் பிரதான வாயில் கோபுரம் சேதம் அடைந்ததால், தேவையான பரிகார பூஜைகள் செய்யப் படும் என்றும், அதன் பின்னர் ஓரிரு நாளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப் படும் என்றும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப் பட்டது.

இருப்பினும், கோயில் கோபுரத்தில் சேதம் ஏற்பட்டதால், பக்தர்கள் இதனை அபசகுனமாகவே கருதுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories