உள்ளூர் செய்திகள்

அரசு பேருந்து மோதி பெண் பலி; கல்வீச்சில் எஸ்பி.,மண்டை உடைந்தது; சாலைமறியலால் கடும் நெரிசல்!

இதனிடையே, பலத்த காயமடைந்த எஸ்பியை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

வெறி பிடித்துக் கத்திய வைகோ; கல்லெறிந்து விரட்டிய பாஜக., தொண்டர்கள்!

நேற்று திருச்செந்தூர் அருகே உடன்குடியில் வைகோ பிரசாரத்துக்கு வருவதாக இருந்த நிலையில், பாஜக.,வினர் அவருக்கு கருப்புக் கொடி காட்ட திரண்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், வைகோவிடம் தகவல் சொல்லி, மாற்றுப் பாதையில் செல்லுமாறு கூறினர். ஆனால் அதற்கு வைகோ, நான் திட்டமிட்ட பாதையில் தான் வருவேன் என்று கூறினார்.

மோடி குறித்து அவதூறுப் பேச்சு: வைகோ வாகனம் மீது கல்வீச்சு!: 25 ஆண்டுகளில் முதல்முறையாக எதிர்கொண்டாராம்!

வைகோவின் பிரசார வாகனம் முன் நின்றபடி, ‘வைகோ ஒழிக‘ என்று கோஷமிட்டனர். இதை அடுத்து இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வைகோ பிரசார வேன் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. இதனால் வைகோ பிரசார வேனுக்குள் அமர்ந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருச்செந்தூர்

கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைக்கவிட்டால்… பள்ளி கல்வித்துறை முன்பு உண்ணாவிரத போராட்டம் : மாநில தலைவர் பேட்டி!

நெல்லை மாவட்டம்  தென்காசியில் தமிழ்நாடு கல்வித்துறை அரசு அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு  மாநில தலைவர் அதிகமான் முத்து தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் டி.ரவிச்சந்திரன்,...

சான்றிதழ் சரிபார்ப்புக்கு இனி புதிய நடைமுறையை அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் துரித மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் பொருட்டு, தகவல் தொழில்நுட்பம் உதவியுடன், விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில்

பாதிக்கப்பட்ட மாணவிகள் பெயரைச் சொல்ல முடியாது: நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை தீவிரம்

இதனிடையே நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், இந்த வழக்கில் இருந்து திடீரென விலகி உள்ளார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, தமக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்றும், சொந்த விருப்பத்தின் பேரிலேயே வழக்கில் இருந்து விலகுவதாகவும் விளக்கமளித்துள்ளார்.
- 2026

ஐபிஎல் போட்டிகள் கூடாது; விரட்டு! ஆனா நாங்க மட்டும் பார்ப்போம்: இதுதான் திமுக., இதுதான் கருணாநிதி!

சென்னையின் மற்ற மக்கள் எவரும் அரங்கத்துக்குச் சென்று கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கக் கூடாது, ஆனால், வழக்கம் போல் தாங்கள் மட்டும் டிவியில் தொடர்ந்து போட்டிகளைப் பார்ப்போம் என்று திமுக., செயல்படுவது, வழக்கம் போல் அதன் இரட்டை நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகிறது என்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

ஊடகவியலாளர்கள் திருச்செங்கோட்டுக்கு வந்து கருத்து சுதந்திரம் என கல்லெறிவார்களாக!

முதலில் தமிழகத்தில் எல்லா டிவி ரிப்போர்ட்டர்களும் திருச்செங்கோடு வந்து மாதொருபாகன் விவகாரத்தில் நாங்கள் நடந்துகொண்டது தவறு என்று இங்குள்ள பெண்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேளுங்கள்.

வன்முறையில் இறங்கிய ஊடகவியலாளர்கள்! எஸ்.வி.சேகர் வீடு மீது கல்வீசித் தாக்குதல்

பேனாவும், கேமராவும் மைக்கும் பிடிக்க வேண்டிய கைகளில் கற்களை எடுத்து, சரமாரியாக வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் குறித்து சமூக மட்டத்தில் அதிர்ச்சி நிலவுகிறது. ஜனநாயகக் கருத்து என்ற வகையில் எதையும் கருத்து ரீதியாக எதிர்கொள்ளும் வலிமை வாய்ந்த துறையைச் சேர்ந்தவர்கள்,

எஸ்.வி.சேகருக்கு விஷால் எச்சரிக்கை! மீடியா சகோதரிகளை களங்கப் படுத்துவதா?

முன்னதாக, நடிகர் சங்க விவகாரத்தில் விஷாலின் நடவடிக்கையை விமர்சனம் செய்த எஸ்.வி.சேகர், சங்கப் பொறுப்பில் இருந்து விலகினார். அப்போது விஷால் கடுமையான சொற்களால் அவரை விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சைபர் சைக்கோக்கள்: ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் இருவர் குறித்தும் ஜெயக்குமார் ‘கமெண்ட்’

தினம்தோறும் மைக் பிடித்து செய்தியாளர்களைச் சந்தித்து, அரசின் சார்பில் கருத்துக்களைத் தெரிவிக்கும் ஒரே நபராகத் திகழ்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். சொல்லப் போனால் தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர் பணியைச் செய்து வரும் அமைச்சர் ஜெயக்குமார்

பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம்: எஸ்.வி.சேகர் செய்த தவறு; மன்னிப்பால் சரியாகுமா?

இப்பொழுது, அனைத்து பத்திரிகையாள சங்கங்களும் இந்த நிகழ்வுக்காக கொதித்துப் போய் புகார்களைக் கொடுத்துள்ளார்கள். இதன் மூலம் ஒரு விழிப்பு உணர்வு ஏற்பட்டு, களத்தில் பணி புரியும் பெண் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தால், அவச் சொற்கள் ஏதும் இல்லாது போனால், அதுவே மிகப் பெரும் ஆறுதலாக அமையும்!
- 2026

Recent articles