Breaking News
இது பெரியாழ்வார் மண்; பெரியார் மண் அல்ல: தமிழிசை சவுக்கடி!
தமிழகம் பெரியார்வாரின் மண், இது பெரியார் மண் அல்ல என்று, பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திராவிட கட்சிகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளார்.
அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி பினு போலீஸில் சரண்
அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி போலீஸாரால் தேடப்பட்டு வந்த ரவுடி பினு, இன்று அம்பத்தூர் காவல்துறை துணை ஆணையரிடம் சரண் அடைந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்தப் பட்டியலில் தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பும் குறிப்பிடப் பட்டுள்ளது.
மனிதநேய நெல்லை ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இன்று மனுநீதீ நாள் ,இன்று மனு வாங்கும் நேரம் முடிந்து ஆட்சியர் கிளம்பி விட்டார் ,ஆட்சியர் கிளம்பவும் எதிரே பொதுமக்கள் வருவதை பார்த்து காரை நிறுத்தி விசாரித்தார்...
சினிமாவை மிஞ்சிய ரெய்டு கதை; ஒத்திகை பார்த்து மாட்டியவரால் மாட்டிய மாதவன்! சர்ச்சைக்குள்ளாகும் ஜெ.தீபா!
சோதனை செய்யும் சாக்கில், தீபாவின் வீட்டில் இருந்து சொத்து ஆவணங்கள் எதையும் கைப்பற்ற ஏதேனும் திட்டமிடப்பட்டதா? என்பது குறித்தும் விசாரிக்கப் பட்டு வருகிறது.
சட்டப் பேரவையின் புனிதமே கெட்டுப்போச்சு: காட்டமாக விமர்சித்த ராமதாஸ்
ஜெயலலிதா படத்தால் சட்டப் பேரவையின் புனிதம் கெட்டுவிட்டது' -ராமதாஸ் காட்டம்
ஒரு மேயர் படத்தைத் திறப்பது போல் அவசர கதியில் திறந்து விட்டார்களே! டிடிவி தினகரன் ஆதங்கம்
அவசர அவசரமாகத் திறப்பு: எதிர்ப்புகளை மீறி சட்டப் பேரவையில் ஜெயலலிதா படம்!
குற்றாலம் சிற்றாற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த சுற்றுலா தளமான குற்றாலத்தில் உள்ள பராசக்தி நகரில் அரசு மதுபானக்கடை உள்ளது. அதன் அருகே செல்லும் சிற்றாற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக...
ராசேந்திரபுரத்தில் கலையரங்கம் திறப்பு விழா
அறந்தாங்கி புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி அருகே ராசேந்திரபுரத்தில் உள்ள கள்ளபெரியான் கோயிலில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கலையரங்க திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஆலங்குடி தொகுதி எம்எல்ஏ மெய்யநாதன்...
ஜெயலலிதவின் படத்தை திறக்க விஜயகாந்த் எதிர்ப்பு
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் திறக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்
தேமுதிகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
கரூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக,திமுக மற்றும் மாற்றுக்கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் இன்று தேமுதிக தலைமைக் கழகத்தில் கழக பொதுச்செயலாளர் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்தனர் அவர்களுக்கு விஜய்காந்த் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்
நாளை நமதே; வெப்சைட் துவக்கினார் கமல்: அனைவரும் கூடி தேரை இழுக்க அழைப்பு!
இந்த இணையதளத்தில் பதிவு செய்ய விரும்புவர் தகவல்கள் கேட்கப் படுகின்றன. கூகுள் பார்ம் மூலம் தகவல் தொகுப்பை சேகரிக்கும் பணி இணையதளம் மூலம் நடக்கிறது.