உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

உபரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வைகாசி திருவிழா கோலாகலம்..

பிரசித்தி பெற்ற உபரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வைகாசி திருவிழா வில் பக்தர்கள் கடலில் நீராடி கடல் தங்கமாகிய கடல் மண்ணை எடுத்து சுயம்பு நாதர் ஆலயத்தின் அருகில் தலையில் சிறிய பெட்டிகளில்...

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கருவறை விமானம் சுத்தப்படுத்தும் பணி ..

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் மலைநாட்டு திருப்பதி கமில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் ‌கருவறை விமானம் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக...

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மிகச்சிறந்த முறையில் நடத்த ஏற்பாடு..

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மிகச்சிறந்த முறையில் நடத்தப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மிகச்சிறந்த முறையில் நடத்தப்படும்...

வண்டலூர் பூங்கா- மனித குரங்கு குட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டம்..

வண்டலூர் பூங்காவில் பிறந்த மனித குரங்கு குட்டியின் பிறந்தநாளை ஊழியர்கள் 'கேக்'வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர் .செங்கல்பட்டு அருகே உள்ள  வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன....

நூல் விலை உயர்வை கண்டித்து ராஜபாளையம் பகுதி விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் ..

நூல் விலை உயர்வை கண்டித்து ராஜபாளையம் மற்றும் ஆவரம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மற்றும் ஆவரம்பட்டி...

திருப்பூர் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் அணிந்திருந்த நகைகள் மாயம்..

திருப்பூர் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் அணிந்திருந்த நகைகள் மாயமானதாக உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக‌ கூறினர்.திருப்பூர் ஆத்துப்பாளையம்...

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு ..

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போாரட்டம் நடத்தப்படும் என சுப. உதயகுமார் அறிவித்துள்ளார்.அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமார் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,கூடங்குளத்தில்...

பிரமாண்டமாக நடந்த விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம் ..

தமிழ் திரைப்பட உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த பிரபல திரைப்பட இயக்குனர் பாடலாசிரியர் விக்னேஷ் சிவன் - லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் சென்னையில் பிரபலங்கள் சூழ இன்று  பிரம்மாண்டமாக நடைபெற்றது.'நானும் ரவுடிதான்'...

பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் 487 பேர் மீது வழக்குப்பதிவு ..

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் நேற்று காலை நர்சுகள் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்487 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை ஓமந்தூரார்...

IIM Trichy: Library and Information Science பாடப்பிரிவில் Master Degree பெற்றவர்களுக்கு பணி!

திருச்சிராப்பள்ளியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM Trichy) காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.இந்த பணிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 24.06.2022ம் தேதி கடைசி நாள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்...

சென்னை விமான நிலையத்தில்4.21கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்..

துபையிலிருந்து இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 4 கோடியே 21 லட்சம் மதிப்பிலான 9 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினா் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனா்.  சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு வரும்...

மதுரை-புதுமண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சி -சுந்தரேஸ்வரர்..

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த விழாவையொட்டி புதுமண்டபத்தில் உலா வந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் எழுந்தருளினர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்...

SPIRITUAL / TEMPLES