உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கோடை வெயிலின் உச்சம்: மழையின்றி வறண்டு கிடக்கும் ஐயனார் கோவில் ஆறு!

சிறிது மழை பெய்தாலும் அந்தத் தண்ணீரை வீணாக்காமல் ஆறாவது மைல் நீர்த் தேக்கத்திற்கு திருப்பி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும்

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு ..

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போாரட்டம் நடத்தப்படும் என சுப. உதயகுமார் அறிவித்துள்ளார்.அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமார் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,கூடங்குளத்தில்...

பிரமாண்டமாக நடந்த விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம் ..

தமிழ் திரைப்பட உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த பிரபல திரைப்பட இயக்குனர் பாடலாசிரியர் விக்னேஷ் சிவன் - லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் சென்னையில் பிரபலங்கள் சூழ இன்று  பிரம்மாண்டமாக நடைபெற்றது.'நானும் ரவுடிதான்'...

பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் 487 பேர் மீது வழக்குப்பதிவு ..

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் நேற்று காலை நர்சுகள் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்487 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை ஓமந்தூரார்...

IIM Trichy: Library and Information Science பாடப்பிரிவில் Master Degree பெற்றவர்களுக்கு பணி!

திருச்சிராப்பள்ளியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM Trichy) காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.இந்த பணிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 24.06.2022ம் தேதி கடைசி நாள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்...

சென்னை விமான நிலையத்தில்4.21கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்..

துபையிலிருந்து இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 4 கோடியே 21 லட்சம் மதிப்பிலான 9 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினா் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனா்.  சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு வரும்...

மதுரை-புதுமண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சி -சுந்தரேஸ்வரர்..

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த விழாவையொட்டி புதுமண்டபத்தில் உலா வந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் எழுந்தருளினர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்...

17-ம் நூற்றாண்டு 400 ஆண்டுகள் பழமையான மாலைக்கோயில் கண்டுபிடிப்பு!

மீது எழுப்பப்படும் கோயில் மாலைக்கோயில் எனப்படும்

10 கட்டளைகளைப் போட்டு மனைவியான மணமகள்!

அனுசுயாவின் 10 கட்டளைகள் எனும் தலைப்பில் வைத்திருந்தனர்.

விளையாடும் போது தவளை பானைக்குள் மாட்டிய சிறுவன்!

3 வது மகன் வசந்த் அவரது வீட்டில் வைத்திருந்த காலி தவளைகுள் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தார்.

கெட்டு போன பிரியாணி விற்பனை! வடபழனியில் யா மொய்தின் கடைக்கு சீல்!

சிக்கன், மீன் உள்ளிட்டவை கெட்டுப்போன நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக 296 இல்லம் தேடி மையங்கள் ..

விருதுநகர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் மேலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக 296 மையங்கள் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி...

மதுரை ராஜாஜி சிறுவர் பூங்காவில் நாய் காதல் செய்யாதீர்கள் சர்ச்சைக்குரிய பேனர் அகற்றம்..

மதுரை மாநகராட்சி ராஜாஜி சிறுவர் பூங்காவில் நாய் காதல் செய்யாதீர்கள் என்ற சர்ச்சைக்குரிய பேனரை அகற்றிய பூங்கா நிர்வாகம் புதிய அறிவிப்பு பேனரை வைத்துள்ளது.மதுரை காந்தி மியூசியம் அருகே மதுரை மாநகராட்சி ராஜாஜி...

SPIRITUAL / TEMPLES