உள்ளூர் செய்திகள்

ஆடி வெள்ளி: சோழவந்தானில் பெண்கள் கூழ் ஊற்றி வழிபாடு!

ஆடி மாதம் முதல் வெள்ளி மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி அம்மன் கோவில்களில் நிரம்பி வழிந்த பெண்கள் கூட்டம் கூழ் ஊற்றி வழிபாடு...

கோவையில் மேம்பாலத்தில் அடிக்கடி விபத்து..

கோவையில் மேம்பாலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக கார் மோதிக்கொண்டதில் காரில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தடுப்புகள் அமைத்தும் தவிர்க்க முடியாத மேம்பால விபத்து கோவை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இந்த நிலையில் அந்த பாலத்தில் வேகத்தடைகள்...

கொள்ளிடம் ஆற்றில் வந்த வெள்ளம் வீடுகளில் புகுந்தது…

கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட 1.25 லட்சம் கன அடி உபரி நீரால் கொள்ளிடம் கரையோர பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது 300 ஏக்கரில் தோட்ட பயிர்கள் சேதமான நிகழ்வு பெரும்...

சித்ரவதை செய்த கணவனை கொன்ற பெண் கைது..

ராயபுரத்தில் குடித்து விட்டு வந்து சொத்தை கேட்டு நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த கணவனை கழுத்தை பனியனால் இறுக்கி கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.சென்னை ராயபுரம் சோமு செட்டி தெருவில் வசித்து வருபவர்...

திருப்பூர் அருகே கண்மாயில் இருபாம்புகள் பிணைந்து ஆடிய நடனம்..

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உத்தமபாளையத்தில் 650 ஏக்கர் பரப்பளவில் வட்டமலைக்கரை ஓடை தடுப்பணை அமைந்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டு இரு முறை மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த...

குற்றால சீஸனில் கூட்டத்தை சமாளிக்க… ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

தற்போது நிலவும் குற்றால சீசன் நேரத்தில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகளின் நலன் கருதி உடனடியாக ஆற்ற வேண்டிய
- 2026

சிறுவாணி அணையில்,8அடி உயரத்துக்கு நீர் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு..

கேரள வனப்பகுதியில் பெய்த மழையால்‌ சிறுவாணி அணையில், 8 அடி உயரத்துக்கு நீர் வெளியேற்றப்பட்டதால், தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகி கேரள அதிகாரிகளை தொடர்பு கொண்டு அணையை மூட வலியுறுத்தி வருகின்றனர்.மேற்குத்தொடர்ச்சி...

மாணவி ஸ்ரீமதி குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்-எச்.ராஜா..

ஸ்டாலின் குடும்பம் இந்துக்களுக்கு விரோதமான குடும்பம் இந்துக்களுக்கு எதிரான அரசாங்கம் திமுக அரசாங்கம் என இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா கூறியுள்ளார்.ஸ்ரீவில்லிபுத்தூரில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்....

அருப்புக்கோட்டையில் பட்டப்பகலில் ஓய்வு ஆசிரியர் தம்பதியர் கொலை..?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தம்பதியர் கொலைசெய்யப்பட்ட பரபரப்பு ஓய்வதற்குள் அருப்புக்கோட்டையில் இன்று பட்டப்பகலில் ஆசிரியர் தம்பதியர்களை கொலை செய்து மிளகாய் பொடி தூவி நகை பணம் கொள்ளை போன சம்பவம் பெரும்...

சிவகாசி அருகே பிளாஸ்டிக் பை துண்டு விழுங்கிய குழந்தை பலி

சிவகாசி அருகே பிளாஸ்டிக் பை துண்டு விழுங்கிய குழந்தை இன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிவகாசி அருகே துரைச்சாமி புறத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி கார்த்தீஸ்வரன்( 26). இவரது மனைவி ஈஸ்வரி....

ராஜபாளையத்தில் ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சி..

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சத்திரப்பட்டி சாலையில் ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம்மில் பணம் இல்லாததால் அப்படியே விட்டு சென்றுள்ளனர் கொள்ளையர்கள்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி...

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர்…

இந்தியர்களின் கலை, இலக்கியம், தொழில்நுட்பத்தை ஆங்கிலேயர்கள் தங்கள் கல்வி கொள்கையால் சிதைத்தனர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 54 வது பட்டமளிப்பு விழாவில் பேசினார்.இவ்விழாவில் ஆளுநர்...
- 2026

Recent articles