சித்திரை திருவிழா: வைகை அணையில் தண்ணீர் திறப்பு!
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 16ம் தேதி நடைபெறுகிறது.
தன்னை மட்டுமே யோசித்து செயல்பாடு.. ரசிகர்களைப்பற்றி கவலைப் படாதது ஏன்.. விஜய்க்கு பால்முகவர் கேள்வி?
ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என்றால் தக்காளி சட்னியா? என விஜய்க்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
திருவண்ணாமலை பாலம் காணொலி மூலம் திறப்பு!
சென்னை தலைமைச் செயலகத்தில் - தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய மேம்பாலங்களை, தமிழக முதல்வர் காணொலி
குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி சார்பில் சுகாதார விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள்!
குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி விலங்கியல்துறை சார்பில் கிராமப்புற பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி!
பக்தர்கள் பாரம்பரிய துருத்திப் பை பயன்படுத்த அழகர் கோவில் பாலாஜி பட்டர் வேண்டுகோள்!
தண்ணீர் பீச்சுவதற்கு பக்தர்கள் பயன்படுத்தப்படும் பிரஸர் பம்ப் காரணமாக அழகர் சிலையில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அழகர் கோவில் பாலாஜி பட்டர் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள்...
இன்று மின்தடை உங்கள் பகுதி இருக்கா..?
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று (ஏப்ரல் 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின் வாரியத்தின் சார்பில்...
நாடக உலகின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் 99வது குருபூஜை!
T.T.சங்கரதாஸ் சுவாமிகளின் 99வது குருபூஜை விழாவும், தமிழிசை நாடக நடிகர்கள் சங்க 12வது பொதுக்குழு கூட்டமும் நேற்று 31.03.2022 வியாழக்கிழமை
மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் இன்று முதல் தொடக்கம்!
கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை-செங்கோட்டை முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் 2ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் இயக்கப்படுகிறது.
TANCET நுழைவுத் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!
விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
டிகிரி போதும்: விண்ணப்பிக்கவும்..!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில்...
தென்காசியில் காணமல் போன மாணவன்.. இன்ஸ்டாவால் தில்லியில் கண்டறிந்த போலீஸ்!
தில்லி சென்று மீட்டு வந்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.
திருவண்ணாமலை ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் ஆச்ரமத்தில் ஸ்ரீராம நவமி விழா!
6.4.22 முதல் 10.4.22 வரை மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை சொல்லின் செல்வர் பி.என். பரசுராமன் அவர்கள், "திருப்புகழில் ராமாயணம் " என்ற தலைப்பில் சொற்பொழிவு