உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

50 வயது கடந்ததால்… பிளாஸ்மா தானம் செய்ய முடியவில்லை: செல்லூர் ராஜு!

மக்கள் மத்தியில் பிளவை உண்டாக்கவே கடவுள்கள் குறித்த சர்ச்சைகளை எழுப்பி வருகின்றனர்

டாஸ்மாக் விபரீதம்: கணவன் தலையில் அம்மிக் கல்லை போட்டுக் கொன்ற மனைவி!

தகவல் அறிந்த அம்பை காவல் துறை கண்காணிப்பாளர் சுபாஷிணி விசாரணை நடத்தினர்..

அம்பை அருகே கோர்ட் ஊழியர் அடித்து கொலை: மனைவி கைது!

நெல்லை மாவட்டம் அம்பை அருகே கோர்ட்டு ஊழியர் அடித்து கொலை செய்யப் பட்டார். இது தொட‌ர்பாக அவ‌ர் மனைவி கைது செய்யப்பட்டார்.

கந்த சஷ்டி கவச புத்தகம் விநியோகித்த இந்து மக்கள் கட்சியினர்!

மதுரை அலங்காநல்லூரில் சஷ்டி கவசம் புத்தகம் விநியோகித்தனர் இந்து மக்கள் கட்சியினர்.

ஆடி 18 – ஞாயிறு முழு ஊரடங்கை ஒத்தி வைக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை!

ஆடி 18- ஞாயிறு அன்று முழு ஊரடங்கை ஒத்தி வைக்குமாறு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கொரோனா… இன்று தமிழகத்தில் 5,881 பேருக்கு பாதிப்பு!

இதை அடுத்து, இதுவரை 1,83,956 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

7வது முறையாக யாசகம் பெற்று ரூ.10,000; முதியவர் பூல்பாண்டியன் வழங்கல்!

தொடர்ந்து ஊக்கத்துடன், 7 முறை இதுபோல் ஆட்சியர் அலுவலகத்தில் ரூ. 70 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியில் சேர்த்துள்ளார் பூல்பாண்டியன்!

சிறார் விளையாட்டு விசிலில் ஆபாச படச்சுருள்! அதிர்ந்த பெற்றோர்!

நீளமாக வண்ண காகிதங்கள் சுற்றப்பட்டு, புகைப்பட சுருள் கொண்டு வடிவமைக்கப்பட்ட விசில்களை சிறுவர்கள் அதிகம் வாங்கி விளையாடி வருகின்றனர்.

யோகா செய்தால் போதும்… கொரோனாவை விரட்டி விடலாம்: மீண்டு வந்த செல்லூர் ராஜூ!

யோகா செய்தாலே போதுமானது இந்த நோயை விரட்டிவிடலாம்! என்றார்.

தேவாரப் பதிகங்களை இழிவுபடுத்திய சுந்தரவள்ளியைக் கைது செய்ய வலியுறுத்தி மனு!

அந்த நபரின் பேச்சால் நாங்கள் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். ஆகவே தாங்கள் அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை

தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டம்! மில் ஓனர் தூக்கிட்டு தற்கொலை!

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

எகிறிப் போச்சு தங்கம் விலை! சவரன் ரூ.41 ஆயிரம்..!

நாட்டில் பலருக்கு இல்லை வேலை... ஆனாலும் எகிறிப் போச்சு தங்கம் விலை!

SPIRITUAL / TEMPLES