உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

― Advertisement ―

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

More News

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

Explore more from this Section...

கேரளாவிலிருந்து கோவைக்கு முறைகேடாக வந்த பேருந்து!

பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிகப்படியான பணம் வசூல் செய்து சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றி சென்று வந்துள்ளது தெரியவந்தது.

அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்! இன்று ஒரே நாளில் 88 பேர் மரணம்!

தமிழகத்தில் மேலும் 4807 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் அதிகபட்சமான இன்று 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

மீனாட்சியம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம்! பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

காலை மற்றும் மாலை வேலைகளில் புறப்பாடு நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது

அஜித் வீட்டில் வெடிகுண்டு! போனில் போலீஸுக்கு வந்த மிரட்டல்!

சமீப காலமாக திரைத்துறை பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு...

பேசுவதை நிறுத்தியதால் காதலியின் மூச்சை நிறுத்திய காதலன்!

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐஸ்வர்யாவின் வயிற்றில் குத்தினார்.

ரூ.400 கோடி செலவு… தென் சென்னையில் உயரும் கொரோனா பாதிப்பு!

தென்சென்னையை சேர்ந்த மண்டலங்களான அடையார், சோழிங்கநல்லூர், ஆலந்தூரில் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளன.

வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்ஸில் இது என் கடைசி நாள் என வைத்து விட்டு காவலர் தற்கொலை!

ஜோசப் அவரது அறையில் மயங்கி கிடந்ததை, அவரது தாய் பார்த்துள்ளார். .சகோதரர் ஜான்சன்,உடனடியாக, அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆடி அமாவாசை.. கடற்கரைப் பகுதிகளில் தர்ப்பணம் செய்ய தடை!

மேற்படி உத்தரவை மீறி வரும் வாகனங்கள் மற்றும் நபர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

கோவையில் 3 கோவில்களில் தீ வைத்த மர்ம கும்பல்! சிசிடிவி காட்சிகள்!

தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் மர்ம நபர் ஒருவர் மாகாளியம்மன் கோவிலின் அருகிலுள்ள டயரை எடுத்து , எரித்து கோவிலின் கூரையை பற்ற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தேவதானம்… ஊரடங்கிலும் மணல் கொள்ளை ‘ஜரூர்’! அரசு ‘கொர்’!

மாவட்ட நிர்வாகம் மணல் கொள்ளையை தடுத்து விவசாயத்தையும் விவசாயிகளையும் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க

தியாகியர் தினம்: செங்கோட்டை வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்த கடம்பூர் ராஜூ!

தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி ஆகிய இரு மாவட்டங்களும் தியாகிகள் நிறைந்த மாவட்டம்

கொரோனா: திருப்பதி லட்டு தயாரிக்கும் ஊழியர் உட்பட 140 பேருக்கு தொற்று!

பாதிக்கப்பட்ட 140 பேரில் 70 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது' என்றார்.

SPIRITUAL / TEMPLES