உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு. - இன்று முதல் விண்ணப்பிக்கலாம். குரூப்-2 தேர்வின் மூலம் 2 ஆயிரத்து 300 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

செங்கோட்டை பூங்காவில் நுழைவுக் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு; கவுன்சிலர்கள் மனு!

செங்கோட்டை முத்துசாமி பூங்காவிற்கு வரும் பொதுமக்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை கைவிடக் கோரி அதிமுக., பாஜக., கவுன்சிலா்கள் மனு அளித்தனர்.

― Advertisement ―

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

More News

மீண்டும் ‘மனதின் குரல்’: ஜரூராகத் தயாராகும் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார்.

வீரன் வாஞ்சிநாதன் 113வது நினைவு நாள்: சமூக ஆர்வலர்கள் சிரத்தாஞ்சலி!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பஸ் நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள வீரன் வாஞ்சிநாதன் சிலைக்கு அவரது 113வது நினைவு தினத்தை முன்னிட்டு, தேசிய சிந்தனைப் பேரவை (தென்காசி) சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது

Explore more from this Section...

சென்னை மாவட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு!

கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிகமாக பரவி வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் எப்போது குறித்த தகவல் இதுவரை தமிழக அரசு அறிவிக்கப்படவில்லை.

ஜூலை 31 வரை பொதுப் போக்குவரத்து கிடையாது: தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா நோய்த் தொற்றை தொடர்ந்து கட்டுப்படுத்தும் நோக்குடன் 31.7.2020 முடிய தனியார் மற்றும் அரசு பொது பேருந்து ...

சென்னையில் நடைபாதையில் இரத்தம் வழிய கிடந்த பெண்! விசாரணையில் திடுக் தகவல்கள்!

பல நேரங்களில் இருவரும் ஒன்றாக மது அருந்திய நிலையில், கடந்த சில மாதமாக செல்வியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

சோழவந்தானில் கோயில் சிவாச்சாரியார்களுக்கு நிவாரணம்: பிராமண இளைஞர் அணி ஏற்பாடு!

திங்கள்கிழமை கோயில்களில் பணிபுரியும் சிவாச்சாரியார்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

பாறைக்கிடையில் சிக்கிய 13 வயது சிறுவனின் தலை! பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை!

துறையூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

மகாசமாதி அடைந்தார்… திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவன துறவி சாரதானந்தர்!

திருப்பராய்த்துறை தபோவன துறவி சுவாமி சாரதானந்தர் இன்று மதியம் 2 மணி அளவில் மகாசமாதி அடைந்தார்கள்

விலையில்லாப் பொருள் வாங்க வரிசையில் நின்று… கொரோனாவை விலைகொடுத்து வாங்கும் மக்கள்!

ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்க முயற்சி எடுத்தால், நீண்ட வரிசை வர வாய்ப்பில்லை என்கின்றனர் குடும்ப அட்டைதாரர்கள்.

கர்ப்பிணிக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர்! அபராதத்தை ரத்து செய்த காவல் ஆணையர்!

இலவசமாக உதவியதாக அவர் கூறியதையும் கேட்காத போலீ ஸார், அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.

தமிழகத்தில் இன்று 4,244 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மேலும் 68 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 1,966 ஆக உயர்வு.

மதுரையில் ரூ.10க்கு சாப்பாடு வழங்கிய ராமு தாத்தா மறைவு! சமூகத் தளங்களில் இரங்கல்!

மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் ராமு தாத்தா தன் சேவையை முடித்து கொண்டு விடை பெற்றார்

கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் ஆய்வு!

மக்களுக்கோ மற்ற பணிகளுக்கோ எந்தவிதமான பாதிப்பில்லாமல் தனியாக கோவிட் கேர் சென்டர் அமைக்கவேண்டுமென

சினிமா நிருபர் மேஜர்தாஸன் காலமானார்!

சினிமா நிருபரும் பத்திரிகையாளரும் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டவருமான மேஜர்தாஸன் இன்று சென்னையில் காலமானார்.

SPIRITUAL / TEMPLES