உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக – பாஜக அணிக்கு வாக்களிப்பீர்!

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக - பாஜக அணிக்கு வாக்களிப்பீர்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

விருதுநகரில் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவு திரட்டி வாகன பேரணி!

தொடர்ந்து அங்கிருந்து பந்தல்குடி சென்று ராதிகா சரத்குமார் விருதுநகர் செல்ல உள்ளார். பிற்பகல் வேளையில் விருதுநகரில் இதேபோன்று இருசக்கர வாகன பேரணி நடைபெற உள்ளது

― Advertisement ―

பாஜக.,வுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?

எனவே மீண்டும் மோடி தலைமையிலான இந்த அரசு அமைவதற்கு பாஜக வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்திலும் பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும் தமாக வேட்பாளர்களுக்கு சைக்கிள் சின்னத்திலும் அமுமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்திலும் பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளருக்கு பலாப்பழம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

More News

கோவைக்காக… 100 வாக்குறுதிகள் 500 நாட்களில்; அண்ணாமலை கேரண்டி!

100 வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோம். இந்த 100 வாக்குறுதிகளையும் அடுத்த 500 நாட்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வோம்" என்று

மணற்கொள்ளை, ஊழல், போதைப் பொருள்- இதுதான் திமுக.,: வேலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

மணற்கொள்ளை, ரூ.4300 கோடி ஊழல், போதைப் பொருள்கள் மூலம் சிறு குழந்தைகளையும் நாசமாக்கி வைத்திருப்பது - இதுதான் திமுக.,! இந்த தமிழகத்தைக் காப்பாற்ற பாஜக.,

Explore more from this Section...

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு!

மருளுத்தூரைச் சேர்ந்த மல்லீஸ்வரன் (43) சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். மற்ற தொழிலாளர்கள் அனைவரும் தப்பியோடினர்.

கீழடியில் விலங்கின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு! அகழ்வு ஆய்வாளர்கள் உற்சாகம்!

ஏற்கெனவே 4 ம் கட்ட அகழாய்வில் திமிலுடன் கூடிய காளைமாடு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,

தமிழகத்தில் இன்று 1286 பேருக்கு பாதிப்பு; சென்னையில் மட்டும் 1012 பேருக்கு தொற்று உறுதி!

அந்த வகையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,316ஆக உயர்ந்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு – மனு தள்ளுபடி!

"தேர்வு தள்ளிப்போனால் மாணவர்களின் மனநிலை பாதிக்கும்" என்று தெரிவித்துள்ளது.

பக்தர்கள் இன்றி நடைபெறும்… கள்ளழகர் வசந்தோத்ஸவம்!

உபய நாச்சியார்களுடன் தெற்கு பிராகாரத்தில் அலங்காரம் செய்து யோக நரசிம்மர் சன்னதி வழியாக பல்லக்கில் புறப்பாடானார்.

இரு சக்கர வாகனத்தில் சென்ற சார்பதிவாளர்.. கழுத்தை இறுக்கிய மாஞ்சா நூல்!

எதிர்பாராத விதமாக மாஞ்சா நூல் ஒன்று பறந்து வந்து கழுத்தை அறுத்துள்ளது

அறந்தாங்கியில் அறந்தை ரோட்டரி கிளப் சார்பில் பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறந்தை ரோட்டரி சார்பில் ஊரடங்களில் வேலையின்றி இருப்பவர்களுக்கு அரிசி காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு அறந்தை ரோட்டரி தலைவர் தங்கத்துரை தலைமை வகித்தார்.செயலாளர் பன்னீர்செல்வம்,முன்னாள் கவுன்சிலர் துளசிராமன் நகர செயலாளர்...

ஆவுடையார்கோயில் பகுதியில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே பனையவயல் கிராமத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் 200 பேர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது மாவட்ட அமைப்பாளர் முருகுபாண்டியன் நிதியில் நடந்த   நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்...

அறந்தாங்கி அருகே அழியாநிலையில் திமுக சார்பில் பொருட்கள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் திமுக இளைஞரணி சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.கரோனா ஊரடங்களில் வீட்டில் உள்ளவர்களுக்கு திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி தலைமையில் ஆலங்குடி எம்எல்ஏ மெய்யநாதன் பொதுக்குழு...

ஆவடி அருகே பட்டாபிராமில் 10 ஏக்கரில் உருவாகிறது ஆவடி ஐ.டி பார்க்..!

அப்போது அவருடன் ஆவடி எம்.எல்.ஏ-வும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருமான மாஃபாய் பாண்டியராஜன் உடன் இருந்தார்.

டெண்டர் போடாம பேரூராட்சில பணி ஒதுக்கிட்டாங்களாம்! திமுக., ஆர்ப்பாட்டம்!

திருப்புவனம் பேரூராட்சியில் டெண்டர் வைக்காமலேயே ஆளுங்கட்சிக்கு சாதகமாக ரூ.2 கோடிக்கு பணி ஒதுக்கீடு. திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்.

SPIRITUAL / TEMPLES