உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

மாவட்ட வாரியாக சைபர் கிரைம் காவல் நிலையங்கள் துவக்கப்படும் ;டிஜிபி.திரிபாதி அறிவிப்பு.!

நிதி மோசடிகள் மற்றும் இணைய வழி மோசடி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, வருங்காலங்களில், மாவட்ட வாரியாக, 'சைபர் கிரைம்' காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்

திருமண வயசு வந்து 2 வருசத்தில் 8 பெண்களை ஏமாற்றி கல்யாணம் முடித்த பலே கில்லாடி!

மேலும் 7 இளம்பெண்களை ஏமாற்றி உள்ளதும் தெரியவந்தது. தகவல் அறிந்து நான்கு பெண்கள் தம் பெற்றோருடன் போலீஸ் ஸ்டேஷன் வந்து கதறி அழுதனர்

கோயம்புத்தூருக்கு 215வது பிறந்த நாளாம்!

பாரம்பரியம் மிக்க கோவைக்கான தனி அடையாளங்களாக பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள் கோவை மக்கள்.

உடலில் பற்றி எறிந்த தீயுடன் பைக்கில் வந்த இளைஞரால் பரபரப்பு.!

நான் இன்று காலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாகவும், அப்போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

கள்ளக்காதலியுடன்… உறவினா்கள் சிறை பிடித்ததால் நிர்வாணமாக ஓடி மாடியிலிருந்து குதித்தவன்!

கள்ளக்காதலியுடன் உல்லாசம் உறவினா்கள் சிறை பிடித்ததால்; நிர்வாணமாக ஓடி மாடியிலிருந்து குதித்த கள்ளக்காதலன்.!

கேரள கழிவுகள் மாவட்டத்துக்குள் வருவது தடுத்து நிறுத்தப் படும்!

அண்டை மாநிலத்தில் இருந்து கேரள கழிவுகள் மாவட்ட எல்லையில் கொட்டப்பட்டு வருகின்றன என்று குருஞ் செய்திகள் வருவதால், அதனை கண்காணித்து தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.

பக்கத்துவீட்டு புருசன், பொண்டாட்டி தகராறை தடுக்க சென்றவருக்கு கிடைத்த விசித்திர பரிசு.!

அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்த செந்தில் வடிவேலு படத்தில் வருவது போன்று கதவை உள்புறம் தாப்பாள் போட்டுவிட்டு மாதவனை கீழே தள்ளி உடம்பு முழுவதும் கடித்து குதறி இருக்கிறார்,

இந்தியாவுக்கு வரும் இலங்கை அதிபருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்; வைகோ.!

கோத்தபய ராஜபக்சவின் வருகையைக் கண்டித்து வருகின்ற நவம்பர் 28-ம் நாள் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, என்னுடைய தலைமையில், மதிமுக சார்பில், புது டெல்லி ஜந்தர் மந்தரில், ஈழத்தமிழ் இனக் கொலைகாரனே, இந்தியாவுக்குள் நுழையாதே என்ற முழக்கத்துடன், அறவழியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றோம்.

ஜனவரி 21ல் தமிழகம் முழுவதும் “கள்“ இறக்கும் போராட்டம்.!

மேயா், நகராட்சி, பேரூராட்சித் தலைவா்களுக்கு மறைமுகத் தோதல் என்பது தவிர்க்கப்பட வேண்டும். நேரடி வாக்கெடுப்பு முறை தான் சிறந்தது.

அழுதபடி இருந்த குழந்தை; எரிச்சலில் வாயைப் பொத்தியதில்… அந்தோ பரிதாபம்! கம்பி எண்ணும் தாய்!

நெஞ்சை பதைபதைக்க வைத்த இந்தச் சம்பவம் வேலூர் அருகே வாலாஜாபேட்டையில் நடந்துள்ளது.

ஆசிரியா்களுக்கு மீண்டும் தேர்வு; அமைச்சா் செங்கோட்டையன் திடீர் அறிவிப்பு.!

கடந்த 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட இருப்பதாகவும், அதில் தேர்வு பெறுபவர்களுக்கு அரசு பணி வழங்கப்படும் என்று கூறினார்.

கடையநல்லுாரில் மாணவர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி!

வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு விதைநெல் வாசகர் வட்டத் தலைவர் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

SPIRITUAL / TEMPLES