உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

பட்டியலில் பெயர் இல்லை; வாக்காளர் அடையாள அட்டையை சாலையில் வீசிய மக்கள்!

ரீவில்லிபுத்தூர் அருகே வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் வாக்களிக்க முடியாதவர்களுக்கு ஆதரவாக திரண்ட கிராம மக்கள் வாக்காளர் அடையாள அட்டையை சாலையில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

― Advertisement ―

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

More News

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!

ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

Explore more from this Section...

ராம சேது குறித்து பெருமை கொள்வோம்: ஹெச்.ராஜா

ஹிந்து புராணங்களுக்கு சாட்சியாக நமது ஊருக்கு அருகில் இருக்கும் ராமசேதுவை நினைத்து பெருமை கொள்வோம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துப் பகிர்வு செய்துள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

கிண்டி சிறுவர் பூங்கா நடுத்தர உயிரியல் பூங்காவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது: ஜெயக்குமார்!

சுருக்குமடி உள்ளிட்ட வலைகளை பயன்படுத்தி மீன் இனத்தை அழிக்கும் செயல் தடுக்கப்படும் என்றும் கடலில் மீன் பிடிப்பதை ஒழுங்குபடுத்த கடல் சார் அமலாக்கப் பிரிவு உருவாக்கப்படும் என்றும், தெரிவித்தார்.

கருவூர் தொழிற்பேட்டை சுப்ரமணியர் கோவிலில் சரஸ்வதி ஹயக்ரீவர் சிறப்பு ஹோமம்!

ருவூர் தொழிற்பேட்டை சுப்ரமண்யர் சுவாமி கோவிலில் சரஸ்வதி ஹயக்கிரீவர் சிறப்பு வழிபாடு ஹோமம் யாகம் நடைபெற்றது!

சீனி சக்கரை சித்தப்பா; ‘சீட்டில்’ எழுதி நக்கப்பா: ஸ்டாலினை செமையாக கலாய்த்த ராமதாஸ்!

அவருக்கு நான் கூற விரும்புவது, அவருக்கு மிகவும் பிடித்த, அவரால் பலமுறை கூறப்பட்ட ‘‘சீனி சக்கரை சித்தப்பா... சீட்டில் எழுதி நக்கப்பா’’ என்ற பழமொழியைத் தான்.

நாங்களே உண்மையான ‘தமுமுக’! நீக்கப் பட்டவர்களை நம்பி ஏமாற வேண்டாம்: மைதீன்சேட் கான்!

இவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தும், காவல்துறையையும் உயர் நீதிமன்ற உத்தரவையையும் மதிக்காமல் சட்டத்தை மீறி செயல்பட்டு வருகின்றனர்.

பாஜக.,வில் இணைந்த இசையமைப்பாளர் தினா..!

பாஜக.,வில் தன்னை இணைத்துக் கொண்டார், இசையமைப்பாளர் தினா.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: திமுக பிரமுகர் கைது!

சென்னை வியாசர்பாடியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் திமுக பிரமுகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை வியாசர்பாடி அன்னை சத்யா நகர் 1வது...

சொன்னபடி செய்த ரஜினி! கதாசிரியர் கலைஞானத்துக்கு புது வீடு!

இது குறித்து கலைஞானம் கூறிய போது, “வீடு வாங்கிக் கொடுத்தார்… விளக்கும் ஏற்றி வைத்தார்; அது தான் நம் தலைவர் என்றார்!

தேச துரோக வழக்கு; 49 பேரையும் கைது செய்ய வேண்டும்: அர்ஜூன் சம்பத்!

தமிழக கல்வி நிறுவனங்களில் இந்து சமூக நீதி போதனை நூல்களை பாடமாக வைக்க இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுக்கிறது.

திருப்பதியில் நாமசங்கீர்த்தனம் செய்யக் கூடாது என தமிழர்களைத் தடுத்த போலீஸார்?!

திருப்பதியில் போலீஸார் அட்டூழியத்தில் ஈடுபட்டதாகவும், ஹரிநாம சங்கீர்த்தனம் செய்யக் கூடாது என்று தங்களைத் தடுத்ததாகவும், வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளனர் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள்.திருப்பதியில் தற்போது நவராத்திரி - புரட்டாசி...

அசுரனை எதிர்க்கும் லொடுக்குபாண்டி.!

“ஆண்டபரம்பரை நாங்கதான். முக்குலத்தோர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ள காட்சியை நீக்கவேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

பாம்பை வைத்து நுாதன திருட்டு; 60பவுன் நகை மற்றும் 45ஆயிரம் அபேஸ்.!

மரியசெல்வம் தனியாக இருப்பதை கவனித்த மர்ம நபர்கள் அவரை பயமுறுத்த வீட்டுக்குள் பாம்பை துாக்கி போட்டு விட்டு அவர் பயந்து பக்கத்து வீட்டில் தங்கியதை அறிந்து பணம், நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனா்.

SPIRITUAL / TEMPLES