கரூர் மாவட்ட பாஜக., சார்பில் வீடுதோறும் தேசியக் கொடி!

karur bjp - 2026

கரூர் மாவட்ட பாஜக சார்பில் இல்லந்தோறும் தேசிய கொடிகள் இலவசமாக வழங்கும் நிகழ்வு – 75 வது சுதந்திர தினத்தினையொட்டி ஆங்காங்கே தேசிய கொடிகளை கட்டி, தேச பற்றினை மீண்டும் சுவாசிக்க வைத்த கரூர் மாவட்ட பாஜக – அதிரடியாக களத்தில் இறங்கிய கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன்.

சுதந்திர தின அமுதப்பெருவிழாவை கொண்டாடும் வகையில் அனைவரும் இன்று முதல் 3 நாட்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற அரசு உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே பாரத பிரதமர் மோடி அவர்களும் 75 வது சுதந்திர தினத்தினை அவரவர் வீடுகளில் மூன்று தினங்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து கொண்டாட வேண்டுமென்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், அனைத்து வீடுகளிலும் இலவச தேசிய கொடிகளை கொடுத்த கரூர் மாவட்ட பாஜக, நகரம், ஒன்றியம், பேரூர் கழகம், கிளை கழகங்கள் சார்பில் இல்லந்தோறும் தேசிய கொடி ஏற்றி வைக்கும் நிகழ்வு கரூர்

மாவட்டம் முழுவதும் கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியை இலவசமாக வழங்கியதோடு, மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன், ஆங்காங்கே, அவரே, களத்தில் இறங்கி தேசிய கொடிகளையும் கட்டினார்.

கரூர் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் துவங்கிய இந்த பணி காலை முதல் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முன்னதாக, ஆங்காங்கே இல்லந்தோறும் சுதந்திர தின அமுதப்பெருவிழா குறித்த விழிப்புணர்வு கரூர் மாவட்ட பாஜக சார்பில் நடத்தப்பட்டது.

கூலி விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடி பறக்குமா ? என்ற உணர்வு இருந்த நிலையில், கரூர் மாவட்ட பாஜக சார்பில் வீடு, வீடாக இலவச தேசிய கொடிகளை கொடுத்து கட்டப்பட்டது பெருமளவிற்கு வரவேற்பு அளித்தது.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட பாஜக செயலாளர் டைம் சக்தி என்கின்ற சக்திவேல் முருகன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories