February 22, 2026, 9:02 PM
27.3 C
Chennai

கரூர் மாவட்ட பாஜக., சார்பில் வீடுதோறும் தேசியக் கொடி!

karur bjp - 2026

கரூர் மாவட்ட பாஜக சார்பில் இல்லந்தோறும் தேசிய கொடிகள் இலவசமாக வழங்கும் நிகழ்வு – 75 வது சுதந்திர தினத்தினையொட்டி ஆங்காங்கே தேசிய கொடிகளை கட்டி, தேச பற்றினை மீண்டும் சுவாசிக்க வைத்த கரூர் மாவட்ட பாஜக – அதிரடியாக களத்தில் இறங்கிய கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன்.

சுதந்திர தின அமுதப்பெருவிழாவை கொண்டாடும் வகையில் அனைவரும் இன்று முதல் 3 நாட்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற அரசு உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே பாரத பிரதமர் மோடி அவர்களும் 75 வது சுதந்திர தினத்தினை அவரவர் வீடுகளில் மூன்று தினங்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து கொண்டாட வேண்டுமென்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், அனைத்து வீடுகளிலும் இலவச தேசிய கொடிகளை கொடுத்த கரூர் மாவட்ட பாஜக, நகரம், ஒன்றியம், பேரூர் கழகம், கிளை கழகங்கள் சார்பில் இல்லந்தோறும் தேசிய கொடி ஏற்றி வைக்கும் நிகழ்வு கரூர்

மாவட்டம் முழுவதும் கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியை இலவசமாக வழங்கியதோடு, மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன், ஆங்காங்கே, அவரே, களத்தில் இறங்கி தேசிய கொடிகளையும் கட்டினார்.

கரூர் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் துவங்கிய இந்த பணி காலை முதல் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முன்னதாக, ஆங்காங்கே இல்லந்தோறும் சுதந்திர தின அமுதப்பெருவிழா குறித்த விழிப்புணர்வு கரூர் மாவட்ட பாஜக சார்பில் நடத்தப்பட்டது.

கூலி விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடி பறக்குமா ? என்ற உணர்வு இருந்த நிலையில், கரூர் மாவட்ட பாஜக சார்பில் வீடு, வீடாக இலவச தேசிய கொடிகளை கொடுத்து கட்டப்பட்டது பெருமளவிற்கு வரவேற்பு அளித்தது.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட பாஜக செயலாளர் டைம் சக்தி என்கின்ற சக்திவேல் முருகன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories