January 23, 2025, 5:07 AM
23.8 C
Chennai

தென்காசியில் ச.ம.க.ஆர்ப்பாட்டம்

TENKASI தென்காசி Sa.ma.ka arppattam  தென்காசியில் ச.ம.க.ஆர்ப்பாட்டம் ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்துவதாக கூறி 20 தமிழர்களை ஆந்திரா போலீசார்சுட்டுக் கொன்றதை கண்டித்து தென்காசியில் ச.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் தென்காசி தாலுகா அலுவலகம் முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர்அதியமான் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை முன்னிலை வகித்தார் தென்காசி நகர செயலாளர் அருணா வரவேற்றார் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் விவேகானந்தன், தொகுதி செயலாளர்கள் கண்ணன், ஜான்ரவி, எட்வின், விசுவாசம் மற்றும் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர் . இலஞ்சி அருணாசலம், ஒன்றிய செயலாளர்கள் ராபார்ட், பெரியசாமி, மாணவரணி கணேசன், பாலகிருஷ்ணன், மேலகரம் தேவி, நயினார், செல்வராஜ், இசக்கிராஜன், நந்து, மாரியப்பன், சிவா உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர் ஒன்றிய செயலாளர்வில்சன் நன்றி கூறினார்

ALSO READ:  Thejas foundation arranged for a Gana and Jata parayanam in Chennai on Dec. 10th

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.