டி.ஜி.பி. அசோக் குமார் திடீர் புறக்கணிப்பு ஏன்?

வருஷத்துக்கு 2.40 கோடி லஞ்சம் வாங்கியவரை காப்பாற்ற
முயற்சித்து சிக்கினாரா……?
________________
அல்லது
________________

ஐ.ஜி. அருணாசலத்தை காப்பாற்ற களம் இறங்கி
வீழ்ந்தாரா?
______________

தமிழகத்தின் காவல்துறையில் இன்று பரபரப்பான வினோத
விவாதம் கிளம்பி இருக்கிறது?

சட்டம் -ஒழுங்கு டி.ஜி,பி. பதவியில் இருந்து இன்னும் ஒன்றை மாதத்தில்
ஓய்வு பெற இருந்த அசோக்குமார் ஏன், செவ்வாய்க்கிழமை இரவு(6.9.16) வீட்டுக்கு அனுப்பப்பட்டார் என்று எல்லா அதிகாரிகளும் வியந்துக்கொண்டிருக்கிறார்கள்.

நேர்மையாளர் அசோக்குமாருக்கா இந்த கதி?

சி.பி.ஐ.யில் திறமையாக பணியாற்றியவருக்கா இந்த கதி?
என்று சிலர் பிதற்றிக்கொண்டிருப்பதால் தான் இந்த பகிரங்க லெட்டர் எழுத
வேண்டி இருக்கிறது.

அவர் நேர்மையாளர் என்று சொல்லிக்கொண்டு திரியும் ஐ.பி.எஸ். அதிகாரிகளே…
அவர் எத்தனை தில்லாலங்கடி டுபாக்கூர் ஆபிசர் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு….
அவர் மகள் திருமணத்தை யார் முன்னின்று செலவு செய்தது?

அந்த செலவு செய்த நிறுவனம், வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய எவரான்
கல்வி நிறுவனத்தை போய் கேட்டுப்பாருங்கள் தெரியும் இவரது யோக்கியம்!
அது பழைய சோறு…

இப்போ புதிய ஐதராபாத் பிரியாணியில்
சிக்கிக்கொண்டாரே அசோக்குமார்?
அதுவும் ஐதராபாத் ராவ் பிரதர்ஸ் செய்த
பிரியாணிக்கு ஆசைப்பட்டு, தலையை கொடுத்துவிட்டாரே
இந்த ‘நேர்மை” அசோக்குமார்?
____________
என்ன அப்படி செய்துவிட்டார் என்று கேட்கும் கனமான ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு
இதோ…

சென்னையில் மாதவராவ், சீனிவாசராவ் என்ற இரு குட்கா பான் என்ற போதை பாக்கு வியாபாரிகள்.
போதைப் பொருள் விற்கும் இந்த இரு வியாபாரிகளின் வீடு, வாசல், ஆபிஸ், குடோன் என்று எல்லா இடங்களிலும், சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறை (ஐ.டி) ரெய்டு செய்தது.

ALSO READ:  முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

இந்த ரெய்டில், கோடிகள் சிக்கியதா,,,,, பான் பராக் பாக்கெட்டுகள் சிக்கியதா,,,, என்பதை விட இரண்டு முக்கியமான டைரிகள் சிக்கியது.

அந்த டைரியை ஐ.டி துறையினர் பத்திரமாக திறந்துப் பார்த்த போது
ஆடிப்போய்விட்டனர்.

2013 முதல் சென்னை போலீஸ் கமிஷனருக்கு மாதா மாதம் 20 லட்சம் ரூபாய்
தட்சணை கொடுக்கப்பட்டிருந்ததாக தெரிந்தது.

ஒரு மாதம்- 20 என்றால்

12 மாதம் – 2.40 கோடி ரூபாய்!!!!!!

அந்த குறிப்பிட்ட மாதத்திலிருந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்தது யார் என்றால், தி கிறேட்… ஒன் அண்டு ஒன்லி தி ஜார்ஜ் எம்பரர்…
என்ற உத்தமபுத்திரன் ஜார்ஜ் ஐ.பி.எஸ்

தி கிறேட் ஜார்ஜ் கமிஷனராக இருந்தது 3 வருடங்களுக்கு மேல்…

ஒரு வருடம் – 2.40 கோடி
3 வருடம் – 7.20 கோடி ரூபாய்….

அப்பாடா… 7.20 கோடி ரூபாயை லவட்டிய ஜார்ஜ் இப்போது என்ன வியாபாரம் செய்கிறார் என்பது எல்லாம் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்..
பேக் டூ தி பாயிண்ட்….

போதை பாக்கு விற்கும் இரு வியாபாரிகளிடம் இருந்து ஐ.டி. அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர். சென்னை போலீஸ் கமிஷனருக்கு மாதம் தோறும் இரண்டு போதை வியாபாரிகளும் 20 லட்சம் கொடுத்ததை அப்படியே எழுதி கொடுத்தனர் மாதவராவும் சீனிவாச ராவும்.

ALSO READ:  முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

இரண்டு ராவ்களிடம் இருந்து ராவு ராவு என்று ராவிய ஜார்ஜ் பற்றி மட்டும் அந்த டைரியில் குறிப்பு இல்லை….. இன்னும் பல அதிகாரிகளின் பெயர்களும் ராவ் கோஷ்டி மாமூல் பட்டியலில் இருந்தது.

அந்த பட்டியலில் இன்னும் சில ஐ.பி.எஸ்.கள் பெயர் இருப்பதாகவும் தெரிகிறது.
குறிப்பாக, தி கிறேட் எம்பரர் ஜார்ஜ் போலீஸ் கமிஷனர் பதவிலிருந்து தூக்கி அடிக்கப்பட்ட பின்னரும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மாதா மாதம், 20 லட்சம் கப்பம் கட்டடப்பட்டிருக்கிறது.

அதை போலீஸ் கமிஷனர் என்ற முறையில் ‘லவட்டிக்கொண்டது” யார் என்பது தான் சூடான விசாரணையில் வெளி வரப்போகிறது.
இந்த விஷயம் எல்லாம் மாநிலத்தின் உள்துறை செயலருக்கும், தலைமைச் செயலருக்கும் வருமான வரித்துறையின் தலைமை அந்தஸ்தில் இருந்தவர் சொல்லிவிட்டார்.

லேசுபாசாக உளவுத்துறை மோப்பம் பிடித்துவிட்டது இந்த விஷயத்தை. இதற்கிடையில், சென்னையில் மத்திய குற்றப்பிரிவு துறையின் பொறுப்பில் இருக்கும் ஐ.ஜி. அருணாசலத்துக்கு போதை பாக்கு விவகாரத்தில் இருக்கும் லஞ்ச லாவண்யாங்கள் தெரிய வருகிறது.

உடனே, தனது எஜமானர் டி.ஜி.பி. அசோக்குமாருக்கு ரகசிய தகவல் கொடுத்துவிட்டார்.

எஜமானர் அசோக்குமார் என்ன செய்திருக்க வேண்டும்.
அந்த ஒழுங்கு அவரிடம் இருந்தால், ஒரு அறிக்கையை தயார் செய்து, முதல்வருக்கு அனுப்பி இருக்க வேண்டும்.

ஆனால், என்ன செய்தார் தெரியுமா அவருக்கு வக்காலத்து பேசும் ஐ.பி.எஸ். அதிகாரிகளே,,,,,,,,
’’அருணாச்சலம் நீங்க என்ன பண்றீங்க…. உங்க சிபிஐ திறமையை யூஸ் செஞ்சிக்கிட்டே போய், ஐ.டி. ஆபிசர்ஸை மிரட்டி, அந்த டைரியை கைப்பத்தி, என்னிடம் ஒப்படையுங்கள்”” என்று உத்தரவிட்டார்.

ALSO READ:  முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

நேர்மையின் சிகரம் ’அ’ சோககுமார் உத்தரவிட….
நேர்மையின் ‘அ’ சிங்கமான அருணாச்சலம் போய் ஐ.டி. அதிகாரிகளை சந்தித்தது.

‘’என்னாது டைரி குறிப்பை உங்களுக்கு கொடுக்கனுமா,,, ஓடிப்போயிடுங்க,,,,, இல்லாட்டி உங்களையும் கேசுல சேக்கவேண்டியிருக்கும்” என்று ஐ.டி. அதிகாரிகள் போட்டார்கள். போட்டது மட்டுமல்ல…. ‘அ’ சோககுமாரின் தகிடுத்தத்தங்களையும், அவருக்காக, ஓடி வந்து ‘அசிங்கப்பட்ட’ அருணாச்சலத்தை பற்றியும் தலைமைச் செயலர் ராம மோகன ராவிடம் தெரிவித்துவிட்டனர்.

சீனிவாச ராவ், மாதவ ராவ் ஆகிய என் சமூகத்திடம் இருந்து ராவிய கும்பலை கூண்டிலேற்றிவிட்டார் ராம் மோகன் ராவ்.
இதுதான் நடந்தது.

இதில், ஓல்டு டிஜிபி ராமானுஜம் என்ன செய்தார் என்று அசோக்குமாரின் அல்லக்கைகள் ஆடிக்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.

அசோக்குமார் வீழ்ந்த கதை இதுதான். இதற்கு பெருமையை ராமானுஜத்துக்கு தரவேண்டாம்.
அந்த பெருமையை மாதவ ராவ், சீனிவாச ராவ், ஐ.ஜி. அருணாச்சலத்துக்கே போய் சேர வேண்டும் என்று கனம் பொருந்திய ஐ.பி.எஸ். அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!
இப்படிக்கு
நன்றியுடைய
தமிழக காவலர் சங்கம்

பின் குறிப்பு: வாட்ஸ் அப் வாயிலாகப் பெறப்பட்ட தகவல்! 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories