டி.ஜி.பி. அசோக் குமார் திடீர் புறக்கணிப்பு ஏன்?

வருஷத்துக்கு 2.40 கோடி லஞ்சம் வாங்கியவரை காப்பாற்ற
முயற்சித்து சிக்கினாரா……?
________________
அல்லது
________________

ஐ.ஜி. அருணாசலத்தை காப்பாற்ற களம் இறங்கி
வீழ்ந்தாரா?
______________

தமிழகத்தின் காவல்துறையில் இன்று பரபரப்பான வினோத
விவாதம் கிளம்பி இருக்கிறது?

சட்டம் -ஒழுங்கு டி.ஜி,பி. பதவியில் இருந்து இன்னும் ஒன்றை மாதத்தில்
ஓய்வு பெற இருந்த அசோக்குமார் ஏன், செவ்வாய்க்கிழமை இரவு(6.9.16) வீட்டுக்கு அனுப்பப்பட்டார் என்று எல்லா அதிகாரிகளும் வியந்துக்கொண்டிருக்கிறார்கள்.

நேர்மையாளர் அசோக்குமாருக்கா இந்த கதி?

சி.பி.ஐ.யில் திறமையாக பணியாற்றியவருக்கா இந்த கதி?
என்று சிலர் பிதற்றிக்கொண்டிருப்பதால் தான் இந்த பகிரங்க லெட்டர் எழுத
வேண்டி இருக்கிறது.

அவர் நேர்மையாளர் என்று சொல்லிக்கொண்டு திரியும் ஐ.பி.எஸ். அதிகாரிகளே…
அவர் எத்தனை தில்லாலங்கடி டுபாக்கூர் ஆபிசர் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு….
அவர் மகள் திருமணத்தை யார் முன்னின்று செலவு செய்தது?

அந்த செலவு செய்த நிறுவனம், வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய எவரான்
கல்வி நிறுவனத்தை போய் கேட்டுப்பாருங்கள் தெரியும் இவரது யோக்கியம்!
அது பழைய சோறு…

இப்போ புதிய ஐதராபாத் பிரியாணியில்
சிக்கிக்கொண்டாரே அசோக்குமார்?
அதுவும் ஐதராபாத் ராவ் பிரதர்ஸ் செய்த
பிரியாணிக்கு ஆசைப்பட்டு, தலையை கொடுத்துவிட்டாரே
இந்த ‘நேர்மை” அசோக்குமார்?
____________
என்ன அப்படி செய்துவிட்டார் என்று கேட்கும் கனமான ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு
இதோ…

சென்னையில் மாதவராவ், சீனிவாசராவ் என்ற இரு குட்கா பான் என்ற போதை பாக்கு வியாபாரிகள்.
போதைப் பொருள் விற்கும் இந்த இரு வியாபாரிகளின் வீடு, வாசல், ஆபிஸ், குடோன் என்று எல்லா இடங்களிலும், சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறை (ஐ.டி) ரெய்டு செய்தது.

இந்த ரெய்டில், கோடிகள் சிக்கியதா,,,,, பான் பராக் பாக்கெட்டுகள் சிக்கியதா,,,, என்பதை விட இரண்டு முக்கியமான டைரிகள் சிக்கியது.

அந்த டைரியை ஐ.டி துறையினர் பத்திரமாக திறந்துப் பார்த்த போது
ஆடிப்போய்விட்டனர்.

2013 முதல் சென்னை போலீஸ் கமிஷனருக்கு மாதா மாதம் 20 லட்சம் ரூபாய்
தட்சணை கொடுக்கப்பட்டிருந்ததாக தெரிந்தது.

ஒரு மாதம்- 20 என்றால்

12 மாதம் – 2.40 கோடி ரூபாய்!!!!!!

அந்த குறிப்பிட்ட மாதத்திலிருந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்தது யார் என்றால், தி கிறேட்… ஒன் அண்டு ஒன்லி தி ஜார்ஜ் எம்பரர்…
என்ற உத்தமபுத்திரன் ஜார்ஜ் ஐ.பி.எஸ்

தி கிறேட் ஜார்ஜ் கமிஷனராக இருந்தது 3 வருடங்களுக்கு மேல்…

ஒரு வருடம் – 2.40 கோடி
3 வருடம் – 7.20 கோடி ரூபாய்….

அப்பாடா… 7.20 கோடி ரூபாயை லவட்டிய ஜார்ஜ் இப்போது என்ன வியாபாரம் செய்கிறார் என்பது எல்லாம் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்..
பேக் டூ தி பாயிண்ட்….

போதை பாக்கு விற்கும் இரு வியாபாரிகளிடம் இருந்து ஐ.டி. அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர். சென்னை போலீஸ் கமிஷனருக்கு மாதம் தோறும் இரண்டு போதை வியாபாரிகளும் 20 லட்சம் கொடுத்ததை அப்படியே எழுதி கொடுத்தனர் மாதவராவும் சீனிவாச ராவும்.

இரண்டு ராவ்களிடம் இருந்து ராவு ராவு என்று ராவிய ஜார்ஜ் பற்றி மட்டும் அந்த டைரியில் குறிப்பு இல்லை….. இன்னும் பல அதிகாரிகளின் பெயர்களும் ராவ் கோஷ்டி மாமூல் பட்டியலில் இருந்தது.

அந்த பட்டியலில் இன்னும் சில ஐ.பி.எஸ்.கள் பெயர் இருப்பதாகவும் தெரிகிறது.
குறிப்பாக, தி கிறேட் எம்பரர் ஜார்ஜ் போலீஸ் கமிஷனர் பதவிலிருந்து தூக்கி அடிக்கப்பட்ட பின்னரும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மாதா மாதம், 20 லட்சம் கப்பம் கட்டடப்பட்டிருக்கிறது.

அதை போலீஸ் கமிஷனர் என்ற முறையில் ‘லவட்டிக்கொண்டது” யார் என்பது தான் சூடான விசாரணையில் வெளி வரப்போகிறது.
இந்த விஷயம் எல்லாம் மாநிலத்தின் உள்துறை செயலருக்கும், தலைமைச் செயலருக்கும் வருமான வரித்துறையின் தலைமை அந்தஸ்தில் இருந்தவர் சொல்லிவிட்டார்.

லேசுபாசாக உளவுத்துறை மோப்பம் பிடித்துவிட்டது இந்த விஷயத்தை. இதற்கிடையில், சென்னையில் மத்திய குற்றப்பிரிவு துறையின் பொறுப்பில் இருக்கும் ஐ.ஜி. அருணாசலத்துக்கு போதை பாக்கு விவகாரத்தில் இருக்கும் லஞ்ச லாவண்யாங்கள் தெரிய வருகிறது.

உடனே, தனது எஜமானர் டி.ஜி.பி. அசோக்குமாருக்கு ரகசிய தகவல் கொடுத்துவிட்டார்.

எஜமானர் அசோக்குமார் என்ன செய்திருக்க வேண்டும்.
அந்த ஒழுங்கு அவரிடம் இருந்தால், ஒரு அறிக்கையை தயார் செய்து, முதல்வருக்கு அனுப்பி இருக்க வேண்டும்.

ஆனால், என்ன செய்தார் தெரியுமா அவருக்கு வக்காலத்து பேசும் ஐ.பி.எஸ். அதிகாரிகளே,,,,,,,,
’’அருணாச்சலம் நீங்க என்ன பண்றீங்க…. உங்க சிபிஐ திறமையை யூஸ் செஞ்சிக்கிட்டே போய், ஐ.டி. ஆபிசர்ஸை மிரட்டி, அந்த டைரியை கைப்பத்தி, என்னிடம் ஒப்படையுங்கள்”” என்று உத்தரவிட்டார்.

நேர்மையின் சிகரம் ’அ’ சோககுமார் உத்தரவிட….
நேர்மையின் ‘அ’ சிங்கமான அருணாச்சலம் போய் ஐ.டி. அதிகாரிகளை சந்தித்தது.

‘’என்னாது டைரி குறிப்பை உங்களுக்கு கொடுக்கனுமா,,, ஓடிப்போயிடுங்க,,,,, இல்லாட்டி உங்களையும் கேசுல சேக்கவேண்டியிருக்கும்” என்று ஐ.டி. அதிகாரிகள் போட்டார்கள். போட்டது மட்டுமல்ல…. ‘அ’ சோககுமாரின் தகிடுத்தத்தங்களையும், அவருக்காக, ஓடி வந்து ‘அசிங்கப்பட்ட’ அருணாச்சலத்தை பற்றியும் தலைமைச் செயலர் ராம மோகன ராவிடம் தெரிவித்துவிட்டனர்.

சீனிவாச ராவ், மாதவ ராவ் ஆகிய என் சமூகத்திடம் இருந்து ராவிய கும்பலை கூண்டிலேற்றிவிட்டார் ராம் மோகன் ராவ்.
இதுதான் நடந்தது.

இதில், ஓல்டு டிஜிபி ராமானுஜம் என்ன செய்தார் என்று அசோக்குமாரின் அல்லக்கைகள் ஆடிக்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.

அசோக்குமார் வீழ்ந்த கதை இதுதான். இதற்கு பெருமையை ராமானுஜத்துக்கு தரவேண்டாம்.
அந்த பெருமையை மாதவ ராவ், சீனிவாச ராவ், ஐ.ஜி. அருணாச்சலத்துக்கே போய் சேர வேண்டும் என்று கனம் பொருந்திய ஐ.பி.எஸ். அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!
இப்படிக்கு
நன்றியுடைய
தமிழக காவலர் சங்கம்

பின் குறிப்பு: வாட்ஸ் அப் வாயிலாகப் பெறப்பட்ட தகவல்! 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories