குழம்பித் தவிப்பது மட்டுமல்ல… குழப்பத்தையும் ஏற்படுத்தும் குரூர குருடர்கள்!

06 June11 Pakistan - 2026

நேற்று வரை பாக்கிஸ்தானை தீவிரவாத நாடு என சொல்லக்கூடாது அங்கேயும் மனிதர்கள் தானே இருக்கிறார்கள் என்று சொன்ன பொய்யர்கள் இன்றைக்கு ஐயோ அங்கே இந்துக்கள் மட்டுமா கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் எல்லா மதத்தினரும் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்கிறதுகள்.

சரி அப்படி செய்யப்படும் கொடுமையை தடுக்க இந்த மானங்கெட்ட பொய்யர்கள் போராலீஸ் என்ன செஞ்சதுகள்?
பாக்கிஸ்தானை கண்டித்ததா? வங்கதேசத்தை கண்டித்ததா? இல்லை.

பக்கத்திலே இருக்கும் நாடுகள் அங்கே இருக்கும் சிறுபான்மையினரான இந்துக்களை கொடுமை செய்யலாம்.
அதை பத்தி பேசமாட்டோம். அங்கே இந்துக்கள் என்ன ஆனார்கள் என பேசுவது கூடாது.
அது இங்கே இருக்கும் குறீப்பிட்ட மதத்தினரை புண்படுத்தும்.

ஆனால் ஆனால் ஆனால்

நமது நாடு அங்கிருந்து வரும் இந்துக்களுக்கு சீக்கியர்களுக்கு புகலிடம் தரக்கூடாது. அடைக்கலம் தரக்கூடாது.
எல்லோருக்கும் அடைக்கலம் தருகிறோம் என சிறுபான்மையினரை கொடுமைபடுத்தி கற்பழித்து கொல்லும் தீவிரவாதிகளுக்கும் சேர்த்து அடைக்கலம் தரவேண்டும்.

இது தானே இந்த சோ கால்டு போராட்டத்தின் அடிப்படை.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

நேற்று பாக்சிஸ்தானே பாலாறும் தேனாறும் ஓடுகிறது என எழுதியதுகள் இன்றைக்கு ஐயோ அங்கே எல்லோரும் கொடுமைப்படுத்தப்படுகிறார்களே என கண்ணீர் விடுகிறதுகள்.

சரி அதுக்கு என்ன செஞ்சதுகள்?

ஜக்கி வாசுதேவ் பாக்சிஸ்தானிலே இந்துக்களுக்கு திருமண உரிமை இல்லை என சொன்னதிலே குத்தம் கண்டுபிடிக்குதுகளாம். பாக்சிஸ்தான் 2017 இல் இந்துக்களுக்கும் திருமண உரிமை என மசோதா கொண்டு வந்தது என.

அது சிந்து மாநிலத்திலே மட்டும் கொண்டு வரப்பட்டது. அது சட்ட வரைவு மட்டுமே இன்னமும் சட்டம் ஆகவில்லை.

கவனிங்க நண்பர்களே பாக்கிஸ்தானிலே நீங்கள் இந்துவாக இருந்தால் உங்கள் திருமணத்தை பதிவு செய்யமுடியாது. அரசு அதை திருமணம் என்றே கருதாது. அதையும் இங்கே சிறுபான்மையினருக்கு இருக்கும் உரிமைகளையும் ஒப்பிட்டு பாருங்கள்.

பாக்சிஸ்தானிலே இந்துக்கள் தேர்தலிலே போட்டியிட முடியாது. அங்கே சிறுபான்மையினருக்கு என 10 தொகுதிகள் இருக்கும் அதிலே போட்டியிட்டுக்கொள்ளவேண்டியது தான்.

இப்படி இந்துக்களுக்கான கொடுமைகளை இதுகள் பேசியதா? இல்லை.

ஆனால் இது எங்களின் மத உரிமை மத கோஷங்களை எழுப்புவோம் என சொல்கிறது என்றால் இது என்ன என நீங்கள் யோசிக்கவேண்டும்.

  • ராஜா சங்கர்
ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories