கார்ப்பரேட் ஒழிக… பினாமிகள்… தில்லுமுல்லு… வாராக்கடன்!

ban fraud e1572323495403 - 2026

காப்பான் பெருசா கள்ளன் பெருசானு ஒரு சொலவடை உண்டு.

தேனி மாவட்டத்தில் சில தில்லாலங்கடி வேலைகள் நடந்தன. கேரளாவைச் சேர்ந்த சிலர், தேனி மாவட்டத்தில் வரண்ட பகுதியில் முதலில் விவசாய நிலம் வாங்குவார்கள்.

ஒரு பேச்சுக்கு அந்த நிலம் ஏக்கர் ஒரு லட்சத்திற்கு வாங்கினார்கள் என்றால், அதை 3-5 லட்சத்திற்கு வாங்கினதாக பத்திர அலுவலகத்தில் பதிவு செய்வார்கள். ( உள்ளே லஞ்சம் கொடுத்து தான்)

அதை அப்படியே எடுத்துட்டுப் போய் வங்கியில் நில அடமானம் பெயரில் விவசாயக் கடன் வாங்குவார்கள். 5 லட்சம் மதிப்பு காட்டி 4 லட்சம் கடனாக வாங்குவார்கள். (அங்கேயும் லஞ்சம் தான்). ஒரு லட்சத்திற்கு வாங்கிய நிலம் ஓரிரு மாதங்களில் நான்கு லட்சங்கள் கைக்கு வந்திடும்.

அப்புறம் என்ன? டேஷே ஆச்சுனு நிலத்தை விட்டு விட்டு ஊருப் பக்கம் போயிடுவானுக. ஒருத்தன் ஒரு பத்து ஏக்கரை பத்து லட்சத்திற்கு இப்படி வாங்கினால், சில மாதங்களில் சுளையாக 30 லட்சங்கள் லாபம். ஐந்து லட்சங்கள் லஞ்சம் மற்றும் செலவுகள் செய்தாலும் கால் கோடி ரூபாய் லாபம்.

ஐந்து வருடங்கள் கழித்து வங்கி நிர்வாகம் நோட்டீஸ் மேலே நோட்டீஸ் அனுப்பிப் பார்த்து பதில் இல்லை என்றவுடன், நிலத்தை ஏலத்திற்கு விடும். அன்றைய மதிப்பு பெரும்பாலும் 3 லட்சமாக இருக்கலாம். வங்கிக்கு நட்டம் ஒரு லட்சம் மற்றும் ஐந்து வருட வட்டிகள் நட்டம்.

ஆனால், கடன் நிலுவை என்பதிலிருந்து வெளியே வந்திடும். கணக்கும் முடிந்து விடும். ஒரு தனி நபரால் இத்தனை நட்டம் என்றால், ஒரு மாவட்டம் முழுவதும் எவ்வளவு நட்டம் என்று கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படி தேசம் முழுவதும் எவ்வளவு நட்டம் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

விவசாயக் கடன் என்ற பெயரில், இது போன்ற பல திருட்டுத் தனங்கள் நடப்பதால் தான், உண்மையான விவசாயிகளுக்குத் தேவையான முறையான கடன் கிடைப்பதில்லை.

நாமும் ஏய் அரசே விவசாயி வயித்தில் அடிக்காதேனு ஃபேஸ்புக்கில் கம்பு சுத்துவோம். கூடுதலாக, வங்கியின் வாராக்கடனுக்கு பெரு நிறுவனங்கள் மட்டுமே என்று நம் மனசில் ஆழமாகப் பதிய வைத்து விடுவார்கள்.

கார்பொரேட் ஒழிக என்று கூச்சல் போடும் அரசியல்வாதிகளின் பினாமிகள் தான் இப்படியான தில்லுமுல்லுகளை அதிகம் செய்கிறார்கள்.

  • ஆனந்தன் அமிர்தன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories