தேசதுரோக தமிழ் செய்தி சேனல்களுக்கு கர்னல் ஹரிஹரன் கொடுத்த செருப்படி!

thanthitv - 2026

தமிழ் ஊடகங்களுக்கு கர்னல் குடுத்த செருப்படி நைசா டெலிட் பண்ணிட்டோம் தப்பிச்சிட்டோம்ன்னு தந்திடிவிகாரனுக நினைச்சிட்டிருந்தானுக..! இந்தா சிக்கிடுச்சில்ல…!

தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் என்று சொல்லும் உங்களை முதலில் சுட்டுத் தள்ள வேண்டும் என்று நேரலையில் கொந்தளித்தார் கர்னர் ஹரிஹரன்.

இந்திய விமான படையின் முன்னாள் கர்னல் ஹரிஹரனிடம் தந்தி டிவி, நேற்று பாகிஸ்தானுக்குள் நடைபெற்ற வான் தாக்குதல் குறித்து கேள்வி கேட்டது. நண்பகல் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்த ஹரிஹரன், இந்திய ராணுவம் செய்த வீரச் செயல்கள் குறித்து கூறிக் கொண்டிருந்தார்.

அப்போது நெறியாளர் உட்பட பலர் இது தேர்தலுக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என கம்யூனிஸ்ட்கள் திருமுருகன் காந்தி உட்பட பலரும் குற்றம் சாட்டுகிறார்கள் என்று ஒரு கேள்வியை முன்வைத்தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியும் கோபமும் ஊடகங்கள் மீது விரக்தியும் அடைந்த ஹரிஹரன், மனம் நொந்து சிலவற்றைக் கூறினார்.   உலகில் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் இப்படி ஊடகங்கள் நடந்துகொள்வது இல்லை அதிலும் நம் தமிழ்நாட்டில் இன்னும் அதிகமாகிவிட்டது. நம்ம நாட்டை சேர்ந்த 44 பேரை கொன்னுருக்காங்க அதில் தமிழர்கள் 2 பேரு  இறந்துருக்காங்க

இந்த நேரத்தில் ஒட்டு மொத்த இந்தியனும் நம்ம அரசாங்கம் பின்னாலும் ராணுவ வீரகளின் பின்னாலும் இருந்து எதிரிகளை அழித்த நம் ராணுவ வீரர்களை பாராட்டுவதை விட்டு விட்டு இப்படி கேவலமாக தேர்தலுக்காக நடத்தப்பட்டதா என விவாதம் நடத்துகிறீர்களே இது எவளோ பெரிய கேவலம்?! இப்படிப் பேசும் வாதங்களுக்கு என்னை அழைக்காதீர்கள் ! யாரெல்லாம் ராணுவ வீரர்களின் தியாகத்தை  தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் என்று சொல்கிறானோ அவனை முதலில் சுட்டு தள்ள வேண்டும்; நீங்க ரேட்டிங்காக டிவி நடத்துறீங்களா? இல்ல இன்பர்மேஷனுக்காக நடத்துறீங்களா? முதல்ல அதை முடிவு பண்ணிக்குங்க. அது வரைக்கும் என்ன இனி கூப்பிடாதீங்க… என்று பளீர் என்று சொல்லிவிட்டு, அத்துடன் விடை பெற்றுக் கொண்டார்.

கர்னர் ஹரிஹரன் போன்றோர் தான் பாஜக., வில் இருந்து டிவி பொட்டிகளில் தலை காட்டினால் போதும் என்று தேச விரோத சேனல்களில் எல்லாம் போய் பல்லிளித்து விட்டு வருபவர்களுக்கான ஒரு பாடம் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துகளை முன்வைக்கிறார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories