துரைமுருகனிடம் நிருபர்கள் கேட்காத கேள்விகளைக் கேட்டு… திட்டுறாய்ங்களே!

duraimurugan mindvoice - 2026

பயங்கரமா திட்டுறாய்ங்களே…

துரைமுருகன் வீட்டில் ரெய்டு….  எப்படி கேள்வி கேட்க முடியும்? இதற்கும் ஏதாவது கவர் வாங்கி பையில் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது…

பிரேமலதா விஜயகாந்திடம் எவ்வளவு கேள்வி கேட்டனர் . ஆனால் கையும் களவுமாக மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்று இந்த ஊடகங்கள் தானே ஒளிபரப்பு செய்தது.

துரைமுருகனிடம்…  *எதற்காக கவரில் பணம் போட்டு பெட்டி பெட்டியாக அடுக்கி வைத்தீர்கள் என்று கேள்வி கேட்கவில்லை…

*வார்டு வாரியாக எண்கள் தந்து கவரில் பணம் போட்டு வைத்ததைப் பற்றி கேள்வி கேட்கவில்லை…

*தொகுதி வாரியாக யாருக்கு பணம் தர கவரில் பணம் போட்டுள்ளார்கள் என்று கேள்வி கேட்கவில்லை…

*200 ரூபாய் மட்டுமே கவரில் உள்ளது யாருக்கு என்று கேள்வி கேட்கவில்லை.

*500 ரூபாய், 2,000 ரூபாய் கட்டுப்பணம் யாருக்கு தர உள்ளது என்று கேள்வி கேட்கவில்லை…

*30 கிலோ தங்க நாணய குவியல் குவியலாக யாருக்காக வைத்திருந்தீர்கள் என்று கேள்வி கேட்கவில்லை…

ALSO READ:  இந்திய மண்ணில் சிக்கிய சிஐஏ ஏஜெண்ட்! மணிப்பூர், மிசோரம்... என்ன நடக்குது இங்கே!

*இதனால் மக்கள் மத்தியில் திமுகவுக்கு அவப்பெயர் ஏற்பட்டது பற்றி கேள்வி கேட்கவில்லை…

*பணத்தை பறிமுதல் செய்தது திமுகவின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்று கேள்வி கேட்கவில்லை…

ஆனால் பிரேமலதா விஜயகாந்திடம் மட்டும் எவ்வளவு கேள்வி கேட்க முடிந்தது.

துரைமுருகன் தரும் விளக்கத்தை மட்டும் கேட்டு விட்டு வந்து செய்தி வெளியிட இந்த ஊடகங்களுக்கு துளியும் வெக்கமில்லை…

நிருபர்களிடம் நேர்மை என்பது மருந்துக்குகூட இல்லை என்று தெரிகிறது… எல்லோரும் விலைபோனவர்கள் என்று மட்டுமே தெளிவாக தெரிகிறது…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories