பட்டிமன்றம்.. நேருக்கு நேர்.. தயாரா? ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி அறைகூவல்!

rajendrabalaji - 2026

தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்று என்னுடன் பட்டிமன்றத்தில் நேருக்கு நேர் விவாதிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தயாரா…? என்று கே.டி. ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்திருக்கிறார்.

ஆக… ஆக… எடப்பாடி பதவி விலகணும் – என்ற வாசகங்கள் இப்போது திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அதிகம் விமர்சிக்கப் படும் புகழ்பெற்ற வாசகங்கள் ஆகிவிட்டன. 

இந்நிலையில், தமிழகத்தை யார் ஆளவேண்டும் என்று என்னுடன் பட்டிமன்றத்தில் நேருக்கு நேர் விவாதிக்க திமுக., தலைவர் ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்திருக்கிறார்.

இது குறித்து ராஜேந்திர பாலாஜியின் டிவிட்டர் பதிவில்…

இதற்கு அவருக்கு டிவிட்டர் வாசிகள் இட்ட பின்னூட்டங்களில் சில…

MD @nankadavul77
அந்த ஆளு ஒரு வரியை பார்த்து படிக்கவே நாக்கு தள்ளுவான். இதில் விவாத மேடையில் கூப்பிட்டா , முடியறதுக்குல்ல உங்களுக்கு தமிழ் மறந்துபோய்டும்.

Suresh @sukuajith
அதுக்கு நீங்க ரேஷன் கடை வைத்திருக்க வேண்டும் ….
அப்படியே அவர் பேசினாலும் அது புரியாது….
உங்க கிட்ட அவர் trump oda ஆட்சியை கலைப்பேன் சொல்லுவாரு ????

காலி பெருங்காய டப்பா @dreamseller2000
அண்ணே… ஸ்டாலின் இது போன்ற விவாதத்திற்கு வர மாட்டார். பேச்சு அவருக்கு எட்டாக்கனி, யாராவது எழுதிக் கொடுப்பதையே சரிவர அவருக்கு படித்து பேச தெரியாது.

மனசாட்சி@ravan1978
துண்டுச்சீட்டு கூடாது என்ற ஒற்றை நிபந்தனையுடன்…

அண்ணல் Assault சேது???????? @truthishindhu
அமைச்சரே உங்கள் பேட்டியை பாத்தேன்.????
“விழுந்து கை உடச்சிகிட்டவன் லா உத்தமனா…?” பீதியாகி இருப்பானுங்க.????

நசிமசிவசியசி????????@Iamsiwam
இந்நேரம் சுடாலின் உங்களை ப்ளாக்கு பண்ணிருப்பார்.
தைரியம் இருந்தால் சுடாலினை என்னை அன்ப்ளாக் பண்ண சொல்லுங்கள்.
பகலில் பசுமாடு தெரியாதவரை இரவில் எருமை மாடு கண்டு பிடிக்க சொல்றீங்களே…????
சுடாலின் ஒரு பயந்தாங்கொல்லி பக்கடா???? எல்லாரையும் ப்ளாக்கிட்டு ட்வீட்டிட்டு இருக்கார்.????

மன்னா ???????? @Mr_Mannaangatti
“ஆக எடப்பாடி பதவிவகலக வேண்டும்”னு சொல்றதுக்கு பதிலா “ஆக எடப்பாடி பதவியேற்க வேண்டும்”னு ஒளறுனாலும் ஒளறுவாரு..! நீங்க இதுக்கு தான ப்ளான் பன்றீங்க..?!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories