விரதத்தை முறித்துக் கொண்ட தமிழக பாஜக.,! ஊடாக விவாதிக்க பட்டியல் தயார்!

BJP TN leader Tamizhisai soundararajan - 2026

ஊடகங்களில் ஊடாக விவாதிப்பதற்காக, தமிழக பாஜக,.வினருக்கான தடை உத்தரவு நேற்று நீக்கிக் கொள்ளப் பட்டுள்ளது. தமிழக பாஜக., சார்பில் 27 பேர் ‘டிவி’ ஊடக விவாதங்களில் பங்கேற்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார் தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

தமிழக பாஜக., சார்பில் கட்சி நிர்வாகிகள் சிலர் ‘டிவி’ ஊடக விவாதங்களில் பங்கேற்று, கட்சியின் கருத்துகளை, பிரச்னைகளில் கட்சியின் கொள்கைகளைப் பேசி வந்தனர்.

ஆனால், ஊடக விவாதங்களில் பாஜக.,வினருக்கான வாய்ப்புகள் மறுக்கப் படுவதாகவும், பாஜக.,வினர் மீது அவதூறுகளை அள்ளி வீசி, ஊடக விவாதங்களின் மூலமே பாஜக.,வைக் குறித்த தவறான கருத்தோட்டத்தை ஊடகங்கள் உள்நோக்கத்துடன் வெளிப்படுத்துகின்றன என்றும் பாஜக., தொண்டர்கள், பாஜக., அனுதாபிகள் மத்தியில் கோபம் ஏற்பட்டது.

இதை அடுத்து, பாஜக., சார்பில் இனி யாரும் ஊடகங்களில் பங்கேற்க மாட்டார்கள் என்று தமிழக தலைவர், தமிழிசை சௌந்தர்ராஜன், ஊடக விவாதங்களில் கட்சியினர் பங்கேற்க தடை விதித்தார்.

இந்நிலையில், பாஜக., அந்த விரதத்தை தற்போது முறித்துக் கொண்டுள்ளது. ஊடக விவாதங்களில் ஊடாக விவாதிக்க 27 பேர் கொண்ட பட்டியலை தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்டுள்ளார்.

ALSO READ:  இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!
bjp talkers - 2026

இந்தப் பட்டியலில், பாஜக., சார்பில் ஓரிரு புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். மாநில பொதுச் செயலர் நரேந்திரன், இவர்களின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இருந்த போதும்… பாஜக., ஊடக விவாதங்களில் பங்கேற்போரின் பட்டியலில் பெரிய மாற்றமில்லை! ஊடகங்களின் போக்கிலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories