பாகிஸ்தானியர்கள் – ஆபத்தான அச்சுறுத்தல்கள்! இந்தியர்கள் – ஒழுக்கமானவர்கள்: ஒப்பிட்ட துபை அதிகாரி!

dhahi khalfan facebook - 2026
  • துபையின் உயர் பாதுகாப்பு அதிகாரி பாகிஸ்தானியர்களை இந்தியர்களுடன் ஒப்பிட்டார்.
  • பாகிஸ்தானியர்கள் வளைகுடா சமூகங்களுக்கு “ஆபத்தான அச்சுறுத்தல்” என்றாலும், இந்தியர்கள் “ஒழுக்கமானவர்கள்” என்று அவர் கூறினார்.

துபையில் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பாகிஸ்தானியர்களை இந்தியர்களுடன் ஒப்பிட்டு, பாகிஸ்தானியர்கள் “வளைகுடா சமூகங்களுக்கு ஆபத்தான அச்சுறுத்தல்” என்றாலும், இந்தியர்கள் “ஒழுக்கமானவர்கள்” என்று கூறினார்.

துபையில் போதைப்பொருள் மோசடி சோதனையின் போது, துபை பொது பாதுகாப்புத் தலைவர் தாஹி கல்பான், வளைகுடா நாடுகளுக்குள் பாகிஸ்தானியர்கள் போதைப்பொருட்களைக் கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டி அரபு மொழியில் தொடர்ச்சியான ட்வீட்களை வெளியிட்டார்.

துபை முன்னாள் போலீஸ் படைத் தலைவரான கல்பன், தனது நாட்டிலுள்ள மக்களுக்கு “பாகிஸ்தானியர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம்” என்று அறிவுறுத்தினார். பாகிஸ்தானியர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துவது அவர்களின் “தேசியக் கடமை” என்று அவர் கூறினார்.

அவரது டிவீட்களில், மேலும் சூழலை மோசமாக்கும் விதத்தில், இந்தியர்கள் ஒழுக்கமானவர்கள், அவர்களுக்கு வேலைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கல்பான் கூறினார் (அச்சச்சோ!).

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

சந்தடி சாக்கில், பங்களாதேஷை சேர்ந்தவர்களையும் ஒரு தாக்கு தாக்கியுள்ளார் கல்பான்! பாகிஸ்தானியர்கள் ‘தங்கள் குற்றப் போக்குகளின் காரணமாக’ பங்களாதேஷியர்கள் செய்வது போன்ற விரிவான பாதுகாப்பு சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

துபை பாதுகாப்பு அதிகாரியின் இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாக்கிஸ்தானிய செய்தித்தாள் டானில் ஓர் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.

அதில், “மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை விட, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியிருக்கும் பாகிஸ்தானியர்களின் குற்றச் செயல்களை நிரூபிக்கும் அரசாங்க தரவுகளும் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories