பாகிஸ்தானியர்கள் – ஆபத்தான அச்சுறுத்தல்கள்! இந்தியர்கள் – ஒழுக்கமானவர்கள்: ஒப்பிட்ட துபை அதிகாரி!

dhahi khalfan facebook - 2026
  • துபையின் உயர் பாதுகாப்பு அதிகாரி பாகிஸ்தானியர்களை இந்தியர்களுடன் ஒப்பிட்டார்.
  • பாகிஸ்தானியர்கள் வளைகுடா சமூகங்களுக்கு “ஆபத்தான அச்சுறுத்தல்” என்றாலும், இந்தியர்கள் “ஒழுக்கமானவர்கள்” என்று அவர் கூறினார்.

துபையில் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பாகிஸ்தானியர்களை இந்தியர்களுடன் ஒப்பிட்டு, பாகிஸ்தானியர்கள் “வளைகுடா சமூகங்களுக்கு ஆபத்தான அச்சுறுத்தல்” என்றாலும், இந்தியர்கள் “ஒழுக்கமானவர்கள்” என்று கூறினார்.

துபையில் போதைப்பொருள் மோசடி சோதனையின் போது, துபை பொது பாதுகாப்புத் தலைவர் தாஹி கல்பான், வளைகுடா நாடுகளுக்குள் பாகிஸ்தானியர்கள் போதைப்பொருட்களைக் கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டி அரபு மொழியில் தொடர்ச்சியான ட்வீட்களை வெளியிட்டார்.

துபை முன்னாள் போலீஸ் படைத் தலைவரான கல்பன், தனது நாட்டிலுள்ள மக்களுக்கு “பாகிஸ்தானியர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம்” என்று அறிவுறுத்தினார். பாகிஸ்தானியர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துவது அவர்களின் “தேசியக் கடமை” என்று அவர் கூறினார்.

அவரது டிவீட்களில், மேலும் சூழலை மோசமாக்கும் விதத்தில், இந்தியர்கள் ஒழுக்கமானவர்கள், அவர்களுக்கு வேலைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கல்பான் கூறினார் (அச்சச்சோ!).

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

சந்தடி சாக்கில், பங்களாதேஷை சேர்ந்தவர்களையும் ஒரு தாக்கு தாக்கியுள்ளார் கல்பான்! பாகிஸ்தானியர்கள் ‘தங்கள் குற்றப் போக்குகளின் காரணமாக’ பங்களாதேஷியர்கள் செய்வது போன்ற விரிவான பாதுகாப்பு சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

துபை பாதுகாப்பு அதிகாரியின் இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாக்கிஸ்தானிய செய்தித்தாள் டானில் ஓர் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.

அதில், “மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை விட, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியிருக்கும் பாகிஸ்தானியர்களின் குற்றச் செயல்களை நிரூபிக்கும் அரசாங்க தரவுகளும் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளது.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories