மோடி பேர சொன்னாலே ச்சும்ம்மா உதறுதுல்ல..! மைக் ஷாக் வாங்கி அதிர்ந்த பாகிஸ்தான் அமைச்சர்!

Published:

pakistan railway minister - 2026

மோடி பேர சொன்னாலே ச்சும்மா அதிருதுல்ல என சொல்லும் வகையில், மோடியைக் குறித்து எகத்தாளமாகப் பேசிக் கொண்டிருந்த போது, மைக்கில் ஷாக் வாங்கினார் பாகிஸ்தான் அமைச்சர்.

பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பிரதமர் மோடிக்கு எதிராக அவர் பேசினார்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு முழுமையான போர் “அக்டோபர் அல்லது அடுத்த மாதத்தில்” வரும் என்றார்.

அவர் பாரதப் பிரதமர் மோடியின் பெயரைச் சொல்லி இப்படிக் கூறிய அடுத்த நொடி, திடீரென அவர் கையில் பிடித்திருந்த மைக்கில் மின்சாரம் பாய்ந்து ‘ஷாக்’ அடித்தது. ஓரிரு நொடிகள்… ஊஃப்… என கையை உதறிப் பதறினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு… ஒன்றும் இல்லை என மழுப்பினார்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பலரும் இதனை கிண்டல் அடித்து வருகின்றனர்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img