74 வயது சிதம்பரம் அடித்த 5 சதவீத கிண்டல்

Chidambaram - 2026

நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த சிதம்பரத்திடம் அவருக்கான காவல் நீட்டிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்

அதற்கு பதிலளித்த சிதம்பரம் 5% … உங்களுக்கு 5% தெரியுமா என்று கிண்டலடித்த வாறே வெளியேறினார் …

கடந்த ஜூன் உடன் முடிந்த காலாண்டில் ஜிடிபி எனப்படும் நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத சரிவு இது என்று கூறப்படுகிறது .

எனவே அதனை குறிப்பிடும் வகையிலும் தமக்கு ஐந்தாம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டதை குறிக்கும் வகையிலும் அவர் இவ்வாறு கிண்டலுடன் செய்தியாளர்களிடம் சொல்லியபடியே சென்றார்

மேலும் தனது கையை உயர்த்தி ஐந்து என்பதை விரல்கள் மூலம் சைகையும் காட்டினார் சிதம்பரம்.

சிதம்பரத்தின் இத்தகைய செய்கையும் கிண்டலும் சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது வைரலாக பரவி வரும் ஒரு விமர்சனம் இது

74 வயதில்.. யாரோடு வேண்டுமானாலும் ஜல்ஸா பண்ணலாம்.. வயது ஒரு தடை இல்லை…

74 வயதில்.. எவ்வளவு கோடிக்கு வேண்டுமானாலும் ஊழல் செய்யலாம்.. வயது ஒரு தடை இல்லை…

74 வயதில்.. உலக மஹா உத்தமன் போல் மேடைகளில் பேசலாம்.. வயது ஒரு தடை இல்லை…

74 வயதில்.. இந்திய பொருளாதாரத்தையே காங்கிரஸ் பண முதலைகளின் பாக்கெட்டில் ரொப்பலாம்.. வயது ஒரு தடை இல்லை…

74 வயதில்.. கிரிப்டோ கிறிஸ்தவ **பதிகளை விலைக்கு வாங்கி தனக்கு ஏற்றபடி நீதியையே வளைக்கலாம்.. வயது ஒரு தடை இல்லை…

74 வயதில் வெட்கமில்லாமல் தான் ஒரு குற்றஞ்சாட்டப்பட்டவர் என்பதையும் மறந்து குழந்தைத்தனமாக கோர்ட் வாசலில் தன்னுடைய தீர்ப்பு நாளான 5 ஆம் தேதியையும்.. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் 5% த்தையும் கிண்டலடிக்கலாம்.. வயது ஒரு தடை இல்லை…

ஆனால்… 74 வயது திஹார் ஜெயிலுக்குப் போவதற்கு மட்டுமே ியலாத காரியம். அதற்கு மட்டுமே தடை வேண்டும்..! ????????????

இந்த அளவிற்கும் ஒருவரால்.. தரம் தாழ முடியுமா..?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories