74 வயது சிதம்பரம் அடித்த 5 சதவீத கிண்டல்

Chidambaram - 2026

நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த சிதம்பரத்திடம் அவருக்கான காவல் நீட்டிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்

அதற்கு பதிலளித்த சிதம்பரம் 5% … உங்களுக்கு 5% தெரியுமா என்று கிண்டலடித்த வாறே வெளியேறினார் …

கடந்த ஜூன் உடன் முடிந்த காலாண்டில் ஜிடிபி எனப்படும் நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத சரிவு இது என்று கூறப்படுகிறது .

எனவே அதனை குறிப்பிடும் வகையிலும் தமக்கு ஐந்தாம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டதை குறிக்கும் வகையிலும் அவர் இவ்வாறு கிண்டலுடன் செய்தியாளர்களிடம் சொல்லியபடியே சென்றார்

மேலும் தனது கையை உயர்த்தி ஐந்து என்பதை விரல்கள் மூலம் சைகையும் காட்டினார் சிதம்பரம்.

சிதம்பரத்தின் இத்தகைய செய்கையும் கிண்டலும் சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது வைரலாக பரவி வரும் ஒரு விமர்சனம் இது

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

74 வயதில்.. யாரோடு வேண்டுமானாலும் ஜல்ஸா பண்ணலாம்.. வயது ஒரு தடை இல்லை…

74 வயதில்.. எவ்வளவு கோடிக்கு வேண்டுமானாலும் ஊழல் செய்யலாம்.. வயது ஒரு தடை இல்லை…

74 வயதில்.. உலக மஹா உத்தமன் போல் மேடைகளில் பேசலாம்.. வயது ஒரு தடை இல்லை…

74 வயதில்.. இந்திய பொருளாதாரத்தையே காங்கிரஸ் பண முதலைகளின் பாக்கெட்டில் ரொப்பலாம்.. வயது ஒரு தடை இல்லை…

74 வயதில்.. கிரிப்டோ கிறிஸ்தவ **பதிகளை விலைக்கு வாங்கி தனக்கு ஏற்றபடி நீதியையே வளைக்கலாம்.. வயது ஒரு தடை இல்லை…

74 வயதில் வெட்கமில்லாமல் தான் ஒரு குற்றஞ்சாட்டப்பட்டவர் என்பதையும் மறந்து குழந்தைத்தனமாக கோர்ட் வாசலில் தன்னுடைய தீர்ப்பு நாளான 5 ஆம் தேதியையும்.. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் 5% த்தையும் கிண்டலடிக்கலாம்.. வயது ஒரு தடை இல்லை…

ஆனால்… 74 வயது திஹார் ஜெயிலுக்குப் போவதற்கு மட்டுமே ியலாத காரியம். அதற்கு மட்டுமே தடை வேண்டும்..! ????????????

ALSO READ:  இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இந்த அளவிற்கும் ஒருவரால்.. தரம் தாழ முடியுமா..?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories