இந்திய ராணுவத்தினரின் வீட்டுக்குள் இந்தப் ‘பெரிசு’ என்னா செய்யுது பாருங்க..!

elephant wb army house - 2026

இந்திய ராணுவத்தினர் தங்கியுள்ள காட்டுப் பகுதியில் அமைந்த வீடுகளுக்குள் இந்தப் பெரீய்ய யானையார் புகுந்து என்ன செய்கிறார் என்று பாருங்கள்…!

சுசந்தா நந்தா என்ற வனத்துறை அதிகாரி தனது டிவிட்டர் பதிவில் யானை ஒன்று ராணுவத்தினரின் வீட்டுக்குள் புகுந்து துவம்சம் செய்யும் வீடியோவை பகிர்ந்து கொண்டிருந்தார். மேலும், ராணுவ சமையல் அறையில் புகுந்த யானை… அஸ்ஸாம் பினாகுரி பகுதியில். யானைகளால் ஏற்பட்ட மோசமான நேரம்.. என்று குறிப்பிட்டு, வீடியோ பதிவு கமாண்டர் தினேஷ் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் அதற்கு பதில் பதிவு செய்துள்ள ஜயந்த் பட்டாச்சார்யா, இது பினாகுரியில்! அஸ்ஸாமில் இல்லை. இது மேற்கு வங்காளத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மிக சிறிய கிராமம். இங்கே இந்திய ராணுவத்தின் மிகப் பெரிய கண்டோன்மெண்ட் உள்ளது. மிகவும் அழகான இடம். இதனை சரியாக குறிப்பிடுங்கள். .. என்று குறிப்பிட்டு, பதிலளித்திருந்தார்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

இந்த வீடியோ பதிவு, யானைகள் சமையலறைக்குள் புகுந்து, தங்களுக்கு பிடித்த உணவுப் பொருள்களை எடுத்து உண்டுவிட்டு, துவம்சம் செய்வதைக் குறிப்பிடுகிறது. அவ்வளவு பெரிய யானை ஒன்று, எவ்வாறு அந்த மிகச் சிறிய வாசல் வழியாக, கதவுகளை இடித்துக் கொண்டு, நிலைப் படியில் தலை தட்டாமல் கால்களை மடக்கி, உடலைக் குறுக்கி சமையல் அறைக்குள் செல்கிறது என்பதைக் காட்டுகிறது.

மலைப் பகுதியை ஒட்டிய கிராமங்களில் வயல்களில் பயிரிடப் பட்டுள்ள பயிர்களை, வாழைத் தோப்புகளை கரும்புத் தோட்டதை என யானைகள் துவம்சம் செய்வதை நாம் செய்திகளில் பார்த்திருப்போம், நேரடியாகவும் அனுபவித்திருப்போம். ஆனால், ஒரு சமையலறைக்குள் உடலைக் குறுக்கி அவ்வளவு லாகவமாக ஒரு யானை செல்லும் வீடியோ பதிவைப் பார்த்தவர்கள் மெய்சிலிர்த்துப் போகிறார்கள்.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

சாப்பாடுன்னு வந்துட்டா… நாங்க எந்த சின்ன சந்துபொந்தையும் விட்டுடமாட்டோம்ல…! என்கிறது இந்த கஜேந்திரன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories