பழையன கழிதலும், புதியன புகுதலும்..புதிய பேருந்துகளுக்கு டெண்டர்!

tntpc - 2026

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 270 ஏசி பேருந்துகள் உட்பட மொத்தம் 2,000 புதிய பேருந்துகளை வாங்க ரூ.616 கோடியில் டெண்டர் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து துறையில் பழைய பேருந்துகள் படிப்படியாக நீக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக புதிய பேருந்துகள் அதிக அளவில் இணைக்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு சார்பில் சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் புதியதாக 2,000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.616 கோடியில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு படுக்கை மற்றும் இருக்கை ஏசி வசதியுடன் கூடிய 100 பேருந்துகளும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 170 ஏசி பேருந்துகளும் இடம் பெற்றுள்ளன இந்த பேருந்துகள் அனைத்தும் பிஎஸ்4 தரத்தில் இருக்கும்.

போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்ட போது, ”அரசு போக்கு வரத்து கழகங்களில் புதிய பேருந்துகள் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகின்றன. புதிய பேருந்துகளின் வருகையால் பயணிகளின் எண்ணிக்கை தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நீண்ட தூரம் செல்லும் பயணிகள் மீண்டும் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அடுத்த கட்டமாக ஏசி, படுக்கை வசதி பேருந்துகள் உட்பட மொத்தம் 2,000 புதிய பேருந்துகளை அரசு போக்கு வரத்து கழகங்களில் இணைக்க உள்ளோம். இதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த 5 மாதங்களில் இந்த புதிய பேருந்துகள் படிப்படியாக வரும். பழைய பேருந்துகள் நீக்கப்படும்.” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories