December 6, 2025, 5:00 AM
24.9 C
Chennai

இவரல்லவோ மக்கள் முதல்வர்! தந்தை சமாதியை அகற்ற உத்தரவு!

naveen patnaik - 2025

என் தந்தையின் சமாதியை அகற்றி விடுங்கள் இன்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டது பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பரபரப்பு தீர்மானம் எடுத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் சமாதியை நீக்கி விடும்படி உத்தரவிட்டுள்ளார் அவரது மகன்.

முதல்வரின் முடிவு வெளிவந்த சில மணிகளுக்குள் உத்தரவு வெளிவந்துவிட்டது.

பிஜுபட்நாயக் சமாதியோடு கூட அவருடைய நினைவாக கட்டிய நினைவு மண்டபத்தையும் இடித்து விடும்படி கூறியுள்ளார்.

உலக அளவில் புகழ்பெற்ற பூரி புண்ணிய தலத்தில் பிஜு பட்நாயக் சமாதி உள்ளது. ஸ்வர்கத்வார் என்ற பெயரோடு நினைவு நிலையத்தையும் மயான வளாகத்தையும் அங்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மயானத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர்வாசிகள் கோரி வருகின்றனர்.

பிஜு பட்நாயக் சமாதியும் நினைவு மண்டபமும் அங்கிருப்பதால் அவற்றை இடித்து விரிவுபடுத்துவது சாத்தியமில்லாத செயல் என்றும் இயலாத காரியம் என்றும் அதிகாரிகள் முதல்வருக்கு எடுத்துரைத்தனர்.

அதன் காரணமாக அதிகாரிகளோடு கலந்துரையாடிய முதல்வர் பிரச்சினையின் தீர்வுக்காக எது வேண்டுமானாலும் செய்யத்தானே வேண்டும் என்று முடிவெடுத்தார்.

தந்தையின் சமாதியையும் நினைவு மண்டபத்தை இடித்துவிடும் படி உத்தரவிட்டார்.

முதல்வரின் முடிவு குறித்து மாநில அளவில் மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories