December 6, 2025, 7:40 AM
23.8 C
Chennai

ஆர்சிஇபி: மோடி எடுத்த புத்திசாலித்தனமான முடிவு!

modi 7 - 2025

மோடி பரபரப்பு முடிவு ஆர்சிஇபி க்கு இந்தியா நிராகரிப்பு. ஒப்பந்தத்தில் சேரப் போவதில்லை என்று தீர்மானம்.

இந்தியாவின் நலனோடு சமரசம் செய்து கொள்வதற்கு இடமில்லை என்று முடிவாக கூறிவிட்டார் பிரதமர் .

உலகிலேயே மிகப் பெரியதாக கருதப்படும் ரீஜனல் கம்ப்ரிஹென்சிவ் எகனாமிக் பார்ட்னர்ஷிப் (RCEP) ஒப்பந்தத்தில் சேருவதற்கு பாரதம் நிராகரித்துள்ளது.

ஆர்சிஇபி ஒப்பந்தத்தின் அடிப்படை குணம் மாறி விட்டது என்றும் இந்த ஒப்பந்தம் விஷயத்தில் இந்தியா வெளிப்படுத்திய மறுப்புகள் கண்டுகொள்ளப் படவில்லை என்றும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.

அதனால் ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் சேர வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளது பாரதம்.

இந்தியாவின் நலன் விஷயத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி திட முடிவோடு உள்ளார்.

அதுமட்டுமன்றி ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா தெரிவித்த முக்கிய அம்சங்களைப் பற்றி எதுவும் கூறப் படாததால் இந்த ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகியது.

இந்தியாவிற்குள் சைனாவின் இறக்குமதிகள் வந்து குவிகின்ற பின்னணியில் இந்தியா இந்த ஒப்பந்தத்தில் பல மறுப்புகளை வெளிப்படுத்தியது. சில புதிய கோரிக்கைகளை எடுத்து நிறுத்தியது.

உண்மையில் பாங்காக்கில் நடந்த ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் ஆர்சிஇபி ஒப்பந்தம் முடிவாக வேண்டும்.

ஆனால் இந்தியா ஒப்புக் கொள்ளாததால் இந்த ஒப்பந்தம் 2020 க்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக தோன்றுகிறது.

இந்தியாவோடு சேர்ந்து சைனா ஜப்பான் தென்னாபிரிக்கா ஆஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற 16 நாடுகள் இடையே ஆர்சிஇபி ஒப்பந்தம் நிகழ வேண்டியுள்ளது.

உலகின் பாதி மக்கள் தொகை இந்த நாடுகளிலேயே உள்ளது . ஆர்சிஇபி மீது கையெழுத்திடுவதற்கு மீதி நாடுகள் கட்டுப்பட்டு உள்ளன. ஆனால் இந்தியா மட்டுமே மறுப்பு தெரிவித்துள்ளது.

சைனாவின் மலிவான பொருட்களின் குவிதலால் சிறு வியாபாரிகளின் நிலைமை அடிபட்டு உள்ளது என்று பிரதமர் மோடி ஏற்கனவே ஆர்சிஇபி ஒப்பந்தத்தின் மீது மறைமுகமாக கவலை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories