December 5, 2025, 9:02 PM
26.6 C
Chennai

கட்டாய திருமணம் விருந்தில் புதுபெண் செய்த அதிர்ச்சி சம்பவம்.!

therumanam 3 1 - 2025

ஆந்திர மாநிலம் கர்னூல் என்ற பகுதியை சேர்ந்த லிங்கமையா என்பவருக்கும் நாகமணி என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்னர் மணமக்களுக்கு விருந்துகள் தடபுடலாக நடந்தது.

இந்த நிலையில் நாகமணி தனது தாய் வீட்டிற்கு சென்று இருந்தார்.

அவரை அழைத்துவர லிங்கமையா அவருடைய வீட்டிற்கு சென்றபோது, தனது கணவரை வரவேற்ற நாகமணி அவருக்கு குடிக்க மோர் கொடுத்துள்ளார்

complaint 2 1 - 2025

இந்த மோரை லிங்கமையா குடித்த ஒரு சில நிமிடங்களில் துடிதுடித்து அவர் மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அனுமதித்தனர்.

மருத்துவர்கள் லிங்கமையாவை பரிசோதனை செய்தனா் அதில் அவர் குடித்த மோரில் விஷம் கலந்திருப்பதாக தெரிவித்தனர்

இதனை அடுத்து லிங்கமையாவின் மனைவி நாகமணியை போலீஸார் விசாரணை செய்தனர்.

நாகமணிக்கு இந்த திருமணத்தில் இஷ்டமில்லை என்றும் அவரை வலுக்கட்டாயமாக அவரது பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததாகவும் லிங்கமையா பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்

ஆனால் நாகமணி இதை மறுத்தார். தான் கணவருக்கு கொடுத்தது கெட்டுப்போன மோராக இருக்கலாம் என்றும், அதனால் தனது கணவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும், தான் கொலை செய்யும் நோக்கத்துடன் மோரை கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்

இந்த நிலையில் மீதமிருந்த மோரை போலீசார் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்த அறிக்கை வெளிவந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

திருமணம் ஆன ஒரே வாரத்தில் கணவனை மனைவியே மோரில் விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories