December 6, 2025, 12:59 AM
26 C
Chennai

பொதுத் தேர்வை விட்டு விட்டு காதல் தேர்வு எழுத ஓட்டம்! பஸ் ஸ்டாண்டில் மாட்டிக் கொண்ட பட்சி!

love - 2025

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சம்பவத்தன்று வீட்டிலுள்ள இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் மாணவி வீட்டிற்கு வராததால், அவரது பெற்றோர் பள்ளி, அதன் சுற்றுவட்டாரப் பகுதி என பல இடங்களில் தேடியுள்ளனர். இதையடுத்து இதுகுறித்து பெருமாநல்லூர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

bus stand - 2025

அப்போது அந்த மாணவி பள்ளிக்கும் போகவில்லை என தெரியவந்தது. இதனால் பள்ளி முடிந்ததும் அந்த மாணவியுடன் உடன் படிக்கும் மாணவிகளை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து அறிந்த மற்ற மாணவிகளின் பெற்றோர் காவல்நிலையம் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணையில் மாணவியுடன் உடன் படிக்கும் மாணவன் ஒருவனும் காணாமல் போனது தெரியவந்தது.இதனால் பள்ளி மாணவர்களை தீவிரமாக தேடியதில் அவர்கள் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருப்பது தெரியவந்தது.

police station 1 - 2025

இதையடுத்து அவர்கள் இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், இருவரும் காதலிப்பதாகவும், நண்பரின் அறையில் மாணவனுடன் தங்கியிருந்ததும், ஊரைவிட்டு ஓடிச்செல்ல முடிவெடுத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரின் பெற்றோரையும் வரவழைத்த காவல்துறையினர், மாணவர்களுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories